Skip to content

தமிழகம்

புதுகை மீனவர்கள் 13 பேர் கைது…. இலங்கை தொடர் அட்டூழியம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள்   கச்சத்தீவு அருகே இந்திய  எல்லையில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படை வழக்கம் போல வந்து  புதுகை மீனவர்கள் 13… Read More »புதுகை மீனவர்கள் 13 பேர் கைது…. இலங்கை தொடர் அட்டூழியம்

‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்….. தர்மபுரியில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி வைத்தார்.… Read More »‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்….. தர்மபுரியில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 % வாக்குப்பதிவு..

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர்சிவா, தேஜ கூட்டணியில் பாமக வேட்பாளர்… Read More »விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 % வாக்குப்பதிவு..

திருச்சி பணியாளருக்கும் ரூ10 லட்சம் இழப்பீடு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் போது, அப்பாவி மனுதாரருக்கு, மகன் இறப்புக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது என மதுரை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.  திருச்சி மாவட்டம்  மரவனூர் ஆரம்ப… Read More »திருச்சி பணியாளருக்கும் ரூ10 லட்சம் இழப்பீடு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

  • by Authour

தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில்  அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு சமூக பொறுப்புணர்வுகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்களுக்காக மும்பை ப்ளூ சிப் நிறுவனத்தினர் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து… Read More »தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் மருதாந்தலை  கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா இன்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து அதன் … Read More »குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

ரூ.1.81 கோடி நலத்திட்ட உதவி…அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட… Read More »ரூ.1.81 கோடி நலத்திட்ட உதவி…அரியலூர் கலெக்டர் வழங்கினார்

விக்கிரவாண்டியில் இன்று ….. சாராயம் குடித்த 7 பேர் பாதிப்பு…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடப்பதால் அந்த தொகுதியில் இன்று  டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில்  விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சில பகுதி்களில் இன்று  புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட… Read More »விக்கிரவாண்டியில் இன்று ….. சாராயம் குடித்த 7 பேர் பாதிப்பு…

கோவை….. சேற்றில் சிக்கி ஊசிகொம்பன் யானை பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள தாசம்பாளையம் பகுதியில் புதர் காட்டின் அருகே  உள்ள  குட்டையில்,  தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.இந்த நிலையில் இன்று (ஜூலை 10) அதிகாலை இக்குட்டையில் யானையொன்று இறந்து… Read More »கோவை….. சேற்றில் சிக்கி ஊசிகொம்பன் யானை பலி

கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

  • by Authour

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்தும் புதிய சட்டங்கள் பெயர்களை திரும்ப பெற… Read More »கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

error: Content is protected !!