Skip to content

தமிழகம்

கோவையில் வேளாண் கண்காட்சி தொடங்கியது

கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் 22வது சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கியது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று துவங்கி 15ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக நான்கு… Read More »கோவையில் வேளாண் கண்காட்சி தொடங்கியது

கூட்டணி இல்லாததால் தோல்வி அடைந்தோம்…. எடப்பாடியிடம் அதிமுகவினர் குமுறல்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 9 தொகுதியில் 3-ம் இடத்துக்கும் ஒரு தொகுதியில் 4-ம் இடத்துக்கும் சென்றது. இந்நிலையில், மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் மக்களவைத்… Read More »கூட்டணி இல்லாததால் தோல்வி அடைந்தோம்…. எடப்பாடியிடம் அதிமுகவினர் குமுறல்

புதுகையில்……. உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு

  • by Authour

புதுக்கோட்டை பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக மக்கள் தொகை தினம் 2024 உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.  கலெக்டர்   ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மாணவிகள், அரசு அலுவலர்கள்மற்றும்,பணியாளர்கள்  இதில் பங்கேற்று உறுதி… Read More »புதுகையில்……. உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு

விஜயபாஸ்கர் எங்கே?…. கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 அதிமுகவினரிடம் விசாரணை

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலம் போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக… Read More »விஜயபாஸ்கர் எங்கே?…. கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 அதிமுகவினரிடம் விசாரணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 41.65 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 41.65 அடி  அணைக்கு வினாடிக்கு 4,197 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 1,002 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணையில் 12.956 டிஎம்சி… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 41.65 அடி

கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவிலில் உள்ள கடம்பவனேஸ்வரர்  கோவிலில் நாளை  கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நாளை(வெள்ளிக்கிழமை) குளித்தலை தாலுகாவில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்த வி்டுமுறை நாளுக்கு… Read More »கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……எஸ்ஆர் சேகரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு  கடந்த ஏப்ரல் 6-ம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். தாம்பரத்தில் நடைபெற்ற சோதனையின்போது, ரயிலில் பயணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்படாத… Read More »ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……எஸ்ஆர் சேகரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கல்வி, விளையாட்டில் சாதனை….. மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுவிழா

தனியார் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆகஸ்ட் 4ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. 2023-2024 ம் கல்வியாண்டில்… Read More »கல்வி, விளையாட்டில் சாதனை….. மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுவிழா

2 ஆசிரியர்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மறியல்..

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றி வரும் கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களான பிரேம்குமார் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் மாணவிகளிடையே தவறாக நடந்து கொண்டதாக புகார்… Read More »2 ஆசிரியர்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மறியல்..

தமிழகத்திற்கு நிதி தருவதில்லை…. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • by Authour

தர்மபுரியில் இன்று காலை  மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்  தொடங்கி வைத்து பேசியதாவது: அனைவருக்கும் எனது நன்றியையும் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.   சட்டமன்ற தேர்தலுக்கு முன் மக்களை  தொகுதி வாரியாக நேரில் சந்தித்தேன்.… Read More »தமிழகத்திற்கு நிதி தருவதில்லை…. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

error: Content is protected !!