Skip to content

தமிழகம்

கோவை கிரிக்கெட் ஸ்டேடிய பணி விரைவுபடுத்தப்படும்….. அமைச்சர் முத்துசாமி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்… Read More »கோவை கிரிக்கெட் ஸ்டேடிய பணி விரைவுபடுத்தப்படும்….. அமைச்சர் முத்துசாமி

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்..

கடந்த பிப்ரவரி மாதம் டில்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் நடத்திய சோதனையில் மெத்தபட்டமைன் மற்றும் சூடோபெட்ரொம் ஆகிய போதை பொருட்கள்… Read More »போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்..

நிரம்பும் நிலையில் கர்நாடக அணைகள்…. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா??

  • by Authour

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 99-வது கூட்டம் டில்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு பிரதிநிதிகள்… Read More »நிரம்பும் நிலையில் கர்நாடக அணைகள்…. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா??

மதுரையில் 2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்.. 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்..

  • by Authour

மதுரை மாவட்டம் எஸ்எஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் மைதிலி ராஜலட்சுமி. இவரது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். மாணவன் தந்தை ராஜசேகர் என்பவர் ஆறு… Read More »மதுரையில் 2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்.. 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்..

கோவையில் வேளாண் கண்காட்சி தொடங்கியது

கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் 22வது சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கியது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று துவங்கி 15ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக நான்கு… Read More »கோவையில் வேளாண் கண்காட்சி தொடங்கியது

கூட்டணி இல்லாததால் தோல்வி அடைந்தோம்…. எடப்பாடியிடம் அதிமுகவினர் குமுறல்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 9 தொகுதியில் 3-ம் இடத்துக்கும் ஒரு தொகுதியில் 4-ம் இடத்துக்கும் சென்றது. இந்நிலையில், மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் மக்களவைத்… Read More »கூட்டணி இல்லாததால் தோல்வி அடைந்தோம்…. எடப்பாடியிடம் அதிமுகவினர் குமுறல்

புதுகையில்……. உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு

  • by Authour

புதுக்கோட்டை பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக மக்கள் தொகை தினம் 2024 உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.  கலெக்டர்   ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மாணவிகள், அரசு அலுவலர்கள்மற்றும்,பணியாளர்கள்  இதில் பங்கேற்று உறுதி… Read More »புதுகையில்……. உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு

விஜயபாஸ்கர் எங்கே?…. கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 அதிமுகவினரிடம் விசாரணை

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலம் போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக… Read More »விஜயபாஸ்கர் எங்கே?…. கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 அதிமுகவினரிடம் விசாரணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 41.65 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 41.65 அடி  அணைக்கு வினாடிக்கு 4,197 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 1,002 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணையில் 12.956 டிஎம்சி… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 41.65 அடி

கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவிலில் உள்ள கடம்பவனேஸ்வரர்  கோவிலில் நாளை  கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நாளை(வெள்ளிக்கிழமை) குளித்தலை தாலுகாவில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்த வி்டுமுறை நாளுக்கு… Read More »கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

error: Content is protected !!