Skip to content

தமிழகம்

அமலானது மதுவிலக்கு திருத்த சட்டம்..கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் ..

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தின் எதிரொலியாக கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையிலும், அதை விற்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையிலும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு கவர்னரும்… Read More »அமலானது மதுவிலக்கு திருத்த சட்டம்..கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் ..

பொதுத் தொகுதியில் நின்று வெல்ல முடியுமா? திருமாவுக்கு சீமான் சவால்

சென்னையில் இன்று நிருபர்களிடம் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது.. நாகரிக அரசியலை பற்றி அடுத்தவர்களுக்கு கற்றுக் கொடுக்க துளியும் தகுதியில்லாத கட்சி திமுக தான். அந்தப் பெயரில் ஒரு சமுகம் இருப்பது… Read More »பொதுத் தொகுதியில் நின்று வெல்ல முடியுமா? திருமாவுக்கு சீமான் சவால்

புத்தகத்திருவிழா பிரசார வாகனம்…. கலெக்டர் துவக்கினார்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வினை-2024 முன்னிட்டுபுதுக்கோட்டைமாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இருந்து நடமாடும் நூலக பேருந்து பிரசார வாகனத்தை ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா… Read More »புத்தகத்திருவிழா பிரசார வாகனம்…. கலெக்டர் துவக்கினார்

குரூப்1 தேர்வு…. புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை குரூப்1 முதல்நிலைத்தேர்வு நடந்தது.  புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்திலும்   இன்று குரூப்1 முதல்நிலைத் தேர்வு நடந்தது.  தேர்வினை   மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா நேரில்… Read More »குரூப்1 தேர்வு…. புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு

தஞ்சை அருகே…. கார் மோதி தம்பதி பலி

தஞ்சை அருகே உள்ள திருவிடைமருதூரை சேர்ந்தவர் செல்வராஜ்(70), இவரது மனைவி நீலா(65) இந்த தம்பதியினர் இன்று காலை டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். தெற்கு வீதியில் வந்தபோது வேகமாக வந்த ஒரு கார்  டூவீலரில் மோதியது.… Read More »தஞ்சை அருகே…. கார் மோதி தம்பதி பலி

தஞ்சையில் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடக்கம்

தஞ்சையில் வரும் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடங்கபட உள்ளது. இந்நிலையில் புத்தக கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணிகளை தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். அப்போது புத்தக ஸ்டால்கள் அமைக்கும் இடம்… Read More »தஞ்சையில் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடக்கம்

விக்கிரவாண்டி….. திமுக அபார வெற்றி….. நாதக உள்பட 27 பேர் டெபாசிட் காலி

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்  கடந்த 10ம் தேதி நடந்தது. இதில் திமுக சார்பில் நன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பில் பாமக  வேட்பாளராக அன்புமணி,  நாதக சார்பில் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர்.… Read More »விக்கிரவாண்டி….. திமுக அபார வெற்றி….. நாதக உள்பட 27 பேர் டெபாசிட் காலி

மக்களோடு இருக்கிறோம்…. விக்கிரவாண்டி வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின்

விக்கிரவாண்டி வெற்றி குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது: விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கும், உழைத்த அனைவருக்கும் நன்றி .மக்களோடு இருக்கிறோம், மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்; தமிழ்நாட்டில் 2019 முதல்… Read More »மக்களோடு இருக்கிறோம்…. விக்கிரவாண்டி வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின்

4 நாள் கஸ்டடி முடிவு….. கரூர் கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

  • by Authour

கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூ டியூபில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து எங்கள் youtube ல்… Read More »4 நாள் கஸ்டடி முடிவு….. கரூர் கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

குரூப் 1 தேர்வு… மயிலாடுதுறையில் கலெக்டர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு இன்று நடத்தியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்தேர்வினை 2,262 நபர்கள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுகள், மயிலாடுதுறை… Read More »குரூப் 1 தேர்வு… மயிலாடுதுறையில் கலெக்டர் நேரில் ஆய்வு

error: Content is protected !!