Skip to content

தமிழகம்

திருமயம், ஆலங்குடி அரசு கல்லூரி கட்டிடங்கள்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் துழையானூர் கிராமத்தில் ரூ12.46கோடிமதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடமும்,  ஆலங்குடி பேரூராட்சி கீழாத்தூர் கிராமத்தில் ரூ 12.40கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள… Read More »திருமயம், ஆலங்குடி அரசு கல்லூரி கட்டிடங்கள்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

பாரிஸ் ஒலிம்பிக்…. இந்திய வீரர்கள் பயிற்சிக்கு மட்டும் ரூ.470 கோடி செலவு

33வது ஒலிம்பிக்  போட்டி  வரும் 26ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கோலாகலமாக தொடங்குகிறது.   இந்தியாவில் இருந்து 118 வீரர், வீராங்கனைகள் 16 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளின்… Read More »பாரிஸ் ஒலிம்பிக்…. இந்திய வீரர்கள் பயிற்சிக்கு மட்டும் ரூ.470 கோடி செலவு

மேட்டூர் அணை நீர்மட்டம் 46.80 அடி ….. ஒரே நாளில் 2.97 அடி உயர்வு

  • by Authour

கர்நாடகத்தில் பலத்த மழை கொட்டுவதால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  இதனால்  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 20,910 கனஅடியாக இருந்தது.… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 46.80 அடி ….. ஒரே நாளில் 2.97 அடி உயர்வு

கரூர் பண்டரிநாதன்கோவிலில்…. கருவறைக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம்

கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் பஜனை மடத்தில் ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமியை தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு… Read More »கரூர் பண்டரிநாதன்கோவிலில்…. கருவறைக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம்

நீலகிரியில் தொடர் கனமழை… பேரிடர் மீட்புபடை விரைவு

  • by Authour

தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. நீலகிரி… Read More »நீலகிரியில் தொடர் கனமழை… பேரிடர் மீட்புபடை விரைவு

கர்நாடகத்தில் கபினி நிரம்பியது….. கே.ஆர்.எஸ் ஒருவாரத்தில் நிரம்பும்

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கடந்த 11ம் தேதி நடந்தது.  இந்த கூட்டத்தில்  ஜூலை  31-ம் தேதி வரை தினமும் 1டிஎம்சி  கன அடி நீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று… Read More »கர்நாடகத்தில் கபினி நிரம்பியது….. கே.ஆர்.எஸ் ஒருவாரத்தில் நிரம்பும்

கேரளா,கர்நாடகத்தில் கனமழை நீடிப்பு…. மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு

  தென் மேற்கு பருவமழை கர்நாடகம், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில்  பலமாக பெய்து வருகிறது.  கேரளாவில் வயநாடு, நீலகிரி பகுதிகளில் மிக கனமழை தொடரும் என  தனியார் வானிலை ஆய்வாளர்… Read More »கேரளா,கர்நாடகத்தில் கனமழை நீடிப்பு…. மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு

பாத யாத்திரையில் மினி லாரி பாய்ந்தது…..சமயபுரம் பக்தர்கள் 5 பேர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே  உள்ள கண்ணுக்குடி பட்டியை சேர்ந்தவர்கள் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி  அதிகாலையில்  திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் வளப்பக்குடி பகுதியில் திருச்சி –… Read More »பாத யாத்திரையில் மினி லாரி பாய்ந்தது…..சமயபுரம் பக்தர்கள் 5 பேர் பலி

கரூர் விஜயபாஸ்கர் வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கைது

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த  அதிமுக பிரமுகர் பிரகாஷ்.  இவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில்  கடந்த மாதம் ஒரு புகார்மனு கொடுத்தார். அதில் , முன்னாள் அமைச்சர்  எம்.ஆர்… Read More »கரூர் விஜயபாஸ்கர் வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கைது

வங்கக்கடலில் 19ம் தேதி புதிய காற்றழுத்தம் . இன்று 5 மாவட்டங்களில் கனமழை..

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி தெற்கு சத்தீஷ்கர் மற்றும் அதை ஒட்டிய விதர்பா நிலப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு புதிய… Read More »வங்கக்கடலில் 19ம் தேதி புதிய காற்றழுத்தம் . இன்று 5 மாவட்டங்களில் கனமழை..

error: Content is protected !!