Skip to content

தமிழகம்

சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் மீது குண்டாஸ்….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோபாலபுரம் பகுதியில் சட்ட விரோதமாக வெளி மாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த மாதம் 23ம் தேதி ஆனந்தகுமார்(47)… Read More »சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் மீது குண்டாஸ்….

தஞ்சாவூர்… சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன் பொது  சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுகாதார ஆய்வாளர் நிலை 1, 2 பணியிடங்களுக்கான கூடுதல் ஒப்பளிப்பு கோரி அரசுக்கு… Read More »தஞ்சாவூர்… சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்… கார்ப்பரேட்கள் நலன் சார்ந்ததாகத்தான் இருக்கும்…. திருமாவளவன் பேட்டி

  • by Authour

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்… Read More »மத்திய அரசின் பட்ஜெட்… கார்ப்பரேட்கள் நலன் சார்ந்ததாகத்தான் இருக்கும்…. திருமாவளவன் பேட்டி

மத்திய அரசின் குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கு

  • by Authour

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், மத்திய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா 2023”, “பாரதிய… Read More »மத்திய அரசின் குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கு

குரூப்2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

  • by Authour

தமிழ்நாட்டில் குரூப்2, 2ஏ பதவிகளுக்கான  எழுத்துத்தேர்வு  வரும் செப்டம்பர் 14ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. பட்டதாரி்கள் மட்டும் விண்ணப்பிக்கும் இந்த தேர்வுக்கு  குரூப்2வில் 507ம்,    2ஏவில் 1820 காலிப்பணியிடங்களும் உள்ளன.… Read More »குரூப்2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு

கேரளா, கர்நாடகத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், கர்நாடகத்தில் உள்ள கபினி அணை ஏற்கனவே நிரம்பி விட்டது.  கே.ஆர்.எஸ் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால்  கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் … Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு

31ம் தேதி ஓய்வு….. பதவி நீட்டிப்பு கேட்கிறார் கவர்னர் ஆர். என். ரவி

கவர்னர்களாக  நியமிக்கப்படுபவர்கள் 5 ஆண்டு காலம் அப்பதவியில் இருக்கலாம். அதன்பின்னர், புதியவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம். அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மீண்டும் கவர்னராக அவரே நியமிக்கப்படவும்… Read More »31ம் தேதி ஓய்வு….. பதவி நீட்டிப்பு கேட்கிறார் கவர்னர் ஆர். என். ரவி

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’..

  • by Authour

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. மேலும், மேற்கு… Read More »வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’..

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு …. விசாரணை 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு….

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கடந்த 16-ம் தேதி கேரளா… Read More »எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு …. விசாரணை 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு….

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் குத்தாலத்தில் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

மயிலாடுதுறையை அடுத்துள்ள குத்தாலம் பேருந்து நிலையம் முன்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆசைத்தம்பி தலைமையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் முன்னிலையில் ஓஎன்ஜிசி எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,… Read More »மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் குத்தாலத்தில் ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!