Skip to content

தமிழகம்

அரியலூர் ….. அடுக்குமாடி வாடகை குடியிருப்பு…..ஆணைகள் வழங்கினார் கலெக்டர்

  • by Authour

அரியலூரில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 1.83 ஏக்கர் பரப்பளவில் 19 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் 72 அரசு ஊழியர் வாடகை… Read More »அரியலூர் ….. அடுக்குமாடி வாடகை குடியிருப்பு…..ஆணைகள் வழங்கினார் கலெக்டர்

தமிழகம்……9 பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து

  • by Authour

தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ரத்து செய்தது. போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் 9 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொறியியல்… Read More »தமிழகம்……9 பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து

அமராவதி தண்ணீர் கரூர் வந்தது…… விவசாயிகள் மகிழ்ச்சி

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் அணை நிரம்பியது. தொடர்ந்து  அணைக்கு வரும் தண்ணீர்… Read More »அமராவதி தண்ணீர் கரூர் வந்தது…… விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை மாவட்ட 2வது பெண் கலெக்டராக பிரியங்கா பதவியேற்பு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக தீபக் ஜேக்கப் பணியாற்றி வந்தார். அவர் பணியிடம் மாற்றப்பட்டார்.  இதையடுத்து  புதிய கலெக்டராக மகளிர் திட்ட செயல் இயக்குனராக பணியாற்றி வந்த பிரியங்கா  தஞ்சை கலெக்டராக   நியமிக்கப்பட்டார். அவர் இன்று… Read More »தஞ்சை மாவட்ட 2வது பெண் கலெக்டராக பிரியங்கா பதவியேற்பு

தமாகா இளைஞர் அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் யுவராஜா

  • by Authour

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது.  இந்நிலையில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா ராஜினாமா செய்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்… Read More »தமாகா இளைஞர் அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் யுவராஜா

கோவை… ஆம்னி பஸ்சில் திடீர் தீ…30 பயணிகள் உயர்தப்பினர்

  • by Authour

திருவண்ணாமலையில்  இருந்து 30 பயணிகளுடன் கோவை நோக்கி ஆகாஷ் டிராவல்ஸ் என்ற குளிர்சாதன வசதி கொண்ட தனியார் பேருந்து இன்று காலை 6  மணி அளவில் கோவை சித்திரா அருகே வந்து கொண்டு இருந்தது.… Read More »கோவை… ஆம்னி பஸ்சில் திடீர் தீ…30 பயணிகள் உயர்தப்பினர்

மேட்டூர் அணை நீர்மட்டம் 75 அடியை தாண்டியது…… நீர் வரத்து குறைகிறது

  • by Authour

கர்நாடகாவில்  பெய்து வரும் கனமழை காரணமாக  அங்குள்ள  கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி   உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை)… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 75 அடியை தாண்டியது…… நீர் வரத்து குறைகிறது

கரூர் அருகே……. கார் மரத்தில் மோதி தந்தை, மகள் உள்பட 3பேர் பலி

ஈரோடு மாவட்டம் சூளை என்ற பகுதியை சார்ந்த கிருஷ்ணகுமார் (40) குடும்பத்தினர் ஐந்து நபர்கள் சனிக்கிழமை மாலை ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஈரோடு  திரும்பிக்கொண்டிருந்தனர். மதுரை-… Read More »கரூர் அருகே……. கார் மரத்தில் மோதி தந்தை, மகள் உள்பட 3பேர் பலி

இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று ஆரம்பம்..

தமிழகத்தில் அண்ணா பல்கலைகழத்துடன் 450க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், பி.இ., — பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக… Read More »இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று ஆரம்பம்..

மதுரை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்?

  • by Authour

மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜலட்சுமி. இவரது பத்தாம் வகுப்பு படிக்கும் இவரது 14 வயது மகனை சில நாட்களுக்கு முன் கூலிப்படையினர் துப்பாக்கி முனையில் கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டினர்.  இது… Read More »மதுரை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்?

error: Content is protected !!