தமிழகம்
வண்டலூர் பூங்காவில் 11 குட்டிகள் ஈன்ற அனகொண்டா பாம்பு
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கிறார்கள். இந்த நிலையில் பூங்காவில்… Read More »வண்டலூர் பூங்காவில் 11 குட்டிகள் ஈன்ற அனகொண்டா பாம்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது…. இலங்கை மீண்டும் அத்துமீறல்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 விசைப் படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது…. இலங்கை மீண்டும் அத்துமீறல்
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது…
அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 2024-2025 ஆம் கல்வி ஆண்டின் இளநிலை(UG) பட்டப் படிப்புகளுக்கான (B.A./B.Sc./B.Com.) மாணவர் சேர்க்கையின் இறுதி கட்ட பொதுக்கலந்தாய்வு இன்று 23-07-2024 முதல் 25-07-2024… Read More »அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது…
சென்னையில் ஜூலை 25ம் தேதி படப்பிடிப்புகள் ரத்து….
சென்னையில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த வாரம் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்தார். 20 அடி உயரத்தில் இருந்து கிழே விழுந்த ஏழுமலை, மார்பு… Read More »சென்னையில் ஜூலை 25ம் தேதி படப்பிடிப்புகள் ரத்து….
மைனர் காதலியுடன் வந்த வாலிபருக்கு சரமாரி அடி உதை…. பள்ளப்பட்டியில் பரபரப்பு
கரூர் மாவட்டம் மேளாயாண்டிபட்டி பிரிவு அருகே ஒரு காதல்ஜோடி டூவீலரில் சென்றது. காதலனுக்கு 21 வயது இருக்கும். காதலி மைனர். இதைப்பார்த்த பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அன்வர் என்பவர் அந்த வாகனத்தை … Read More »மைனர் காதலியுடன் வந்த வாலிபருக்கு சரமாரி அடி உதை…. பள்ளப்பட்டியில் பரபரப்பு
ராஜேந்திர சோழன் பிறந்த நாள்… ஆகஸ்.,2ம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு அரசு விடுமுறை…
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில்; ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை ஆண்டுதோறும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலமாக அரசு விழாவாக நடத்த… Read More »ராஜேந்திர சோழன் பிறந்த நாள்… ஆகஸ்.,2ம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு அரசு விடுமுறை…
மேட்டூர் அணை நீர்மட்டம் 82 அடியாக உயர்வு
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 82 அடி.(மொத்தம் 120 அடி) அணைக்கு வினாடிக்கு 79,682 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,002 கனடி திறக்கப்படுகிறது.… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 82 அடியாக உயர்வு
தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் டிரான்ஸ்பர்…..
தமிழகம் முழுவதும் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவில், ஆவடி மாநகராட்சி ஆணயைர் எஸ்.சேக் அப்துல் ரகுமான், நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையராகவும்,… Read More »தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் டிரான்ஸ்பர்…..
வேலூரில் ‘லாக்அப்’ மரணம்.. இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை..
கடந்த 2013-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியரான சுகுமார் என்பவர் தட்டாங்குட்டை ஏரிப்பகுதியில் கொலைச்செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த கொலை வழக்குத் தொடர்பாக வழக்கு பதிவு… Read More »வேலூரில் ‘லாக்அப்’ மரணம்.. இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை..