Skip to content

தமிழகம்

மாணவர்களின் உணவுப் பொருட்களை காலாவதி தேதிக்கு முன் பயன்படுத்த வேண்டும்… கலெக்டர் அறிவுரை…

அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக அரியலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார். நேற்று அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் பல்வேறு… Read More »மாணவர்களின் உணவுப் பொருட்களை காலாவதி தேதிக்கு முன் பயன்படுத்த வேண்டும்… கலெக்டர் அறிவுரை…

தமிழ்ப்புதல்வன் திட்டம்…. ஆதார் எண் கட்டாயம்…… தமிழக அரசு அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தற்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தைப்போல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும்… Read More »தமிழ்ப்புதல்வன் திட்டம்…. ஆதார் எண் கட்டாயம்…… தமிழக அரசு அறிவிப்பு

தங்கம் சவரனுக்கு மேலும் ரூ. 480 குறைவு….

தொடர்ந்து சரிந்து வருகிறது தங்கம் விலை. இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விறப்னை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் சரிந்து  6ஆயிரத்து… Read More »தங்கம் சவரனுக்கு மேலும் ரூ. 480 குறைவு….

கார் ஏற்றி கொலை முயற்சி…. லோக் ஜனசக்தி மா.தலைவர் கலெக்டரிம் புகார்..

  • by Authour

சட்டவிரோத கல் குவாரிகள் குறித்து சுவரொட்டி ஒட்டியதால் தன் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்த கோரி லோக் ஜனசக்தி மாவட்ட தலைவர் மாவட்ட ஆட்சியரிடம்… Read More »கார் ஏற்றி கொலை முயற்சி…. லோக் ஜனசக்தி மா.தலைவர் கலெக்டரிம் புகார்..

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும்…. தென்னக ரயில்வே

  • by Authour

 தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட் மூலம் கிடைக்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். அப்போது பேசிய ஆர்.என்.சிங், “தமிழ்நாட்டுக்கு… Read More »கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும்…. தென்னக ரயில்வே

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

ஆடி மாதம் என்றாலே ஆலயங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆடி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக அலங்காரங்கள் நடைபெற்ற… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

மாமனாருக்கு விஜயரத சாந்தி விழா….. திருக்கடையூரில் நடிகை நிக்கி கல்ராணி சிறப்பு பூஜை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ளது உலக புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.  இந்த ஆலயத்தில்  சிறப்பு பூஜைகள் நடத்தினால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம், எனவே  சஷ்டியப்தபூர்த்தி விழா உள்ளிட்ட திருமண… Read More »மாமனாருக்கு விஜயரத சாந்தி விழா….. திருக்கடையூரில் நடிகை நிக்கி கல்ராணி சிறப்பு பூஜை

ஊறுகாய் வைக்க மறந்த ஓட்டல் உரிமையாளருக்கு 35 ஆயிரம் அபராதம்..

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (52). இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வருகிறார். இவர் தன் உறவினரின் நினைவு தினத்தையொட்டி, 25 பேருக்கு அன்னதானம்… Read More »ஊறுகாய் வைக்க மறந்த ஓட்டல் உரிமையாளருக்கு 35 ஆயிரம் அபராதம்..

ஒரே நேரத்தில் 10 கல்லுாரிகளில் பணியாற்றும் 189 “மோசடி” பேராசிரியர்கள்.. ஒருவர் 32 கல்லூரி..

அண்ணா பல்கலையின் இணைப்பில், 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங், ‘ஆர்கிடெக்ட்’ கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 433 கல்லுாரிகள், இந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளன. இந்த கல்லுாரிகள், அண்ணா பல்கலையில் இணைப்பு அந்தஸ்தும், அகில… Read More »ஒரே நேரத்தில் 10 கல்லுாரிகளில் பணியாற்றும் 189 “மோசடி” பேராசிரியர்கள்.. ஒருவர் 32 கல்லூரி..

ஏற்கனவே 2 நாள் மோசடி வழக்கு … தற்போது ஒரு நாள் மிரட்டல், கடத்தல் வழக்கு..

ரூ.100 கோடி நில அபகரிப்பு மற்றும் மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட கரூர் விஜயபாஸ்கர்  திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவ்வழக்குகள் தொடர்பாக சில தகவல்களை பெற வசதியாக சிபிசிஐடி போலீசார்… Read More »ஏற்கனவே 2 நாள் மோசடி வழக்கு … தற்போது ஒரு நாள் மிரட்டல், கடத்தல் வழக்கு..

error: Content is protected !!