Skip to content

தமிழகம்

மயிலாடுதுறை மாஜி கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு…. பரபரப்பு

  • by Authour

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி  விநாயகர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான அருண்குமார் பொறையார் ரோட்டரி சங்கத் தலைவராக  உள்ளார். வாடகை பாத்திர கடை நடத்தி வரும் இவர் ஜோதிடமும்… Read More »மயிலாடுதுறை மாஜி கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு…. பரபரப்பு

உடனடி பஸ் வசதி….. தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி

  • by Authour

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பேருந்துகள் தொடக்க விழாவிற்காக 2 நாட்களுக்கு முன்  தஞ்சாவூர்  வருகை புரிந்தார். அப்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் மாணவர்கள்  அமைச்சர் சிவசங்கர் மற்றும்… Read More »உடனடி பஸ் வசதி….. தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி

405 நாட்களுக்கு பின்னர்……மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது….

மேட்டூர், கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பின.இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 981… Read More »405 நாட்களுக்கு பின்னர்……மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது….

விழுப்புரம் பாமக நிர்வாகி அதிரடி நீக்கம்..

பாமக தலைமை நிலையம்வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘விழுப்புரம் கிழக்கு மாவட்டம் நல்லாவூரைச் சேர்ந்த வன்னியர் சங்க செயலாளர் ந.ம.கருணாநிதி, சங்கம் மற்றும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால்,… Read More »விழுப்புரம் பாமக நிர்வாகி அதிரடி நீக்கம்..

யானையின் கட்அவுட்டை பார்த்து அதே மாதிரி நின்ற மற்றொரு யானை….

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள யானையின் கட்அவுட்டை பார்த்து வேறொரு யானை நிற்பதாக நினைத்து அங்கே அதே மாதிரி நின்று கொண்டிருந்த காட்டுயானை… இதனை அவ்வழியாக சென்ற சமூக ஆர்வலர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.… Read More »யானையின் கட்அவுட்டை பார்த்து அதே மாதிரி நின்ற மற்றொரு யானை….

கரூரில் 100 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை…

  • by Authour

கரூர் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபை சார்பில் உலக நன்மை வேண்டியும், ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் வேண்டியும், ஐந்தாம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை நூறுக்கும் மேற்பட்ட 100- க்கும் மேற்பட்ட… Read More »கரூரில் 100 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை…

நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க தடை..

கடந்த 2017-2019ம் ஆண்டு வரையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2019-ம் ஆண்டில் இருந்த தமிழ்நாடு அரசு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்தது.… Read More »நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க தடை..

செம்மண் வழக்கு.. பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

கடந்த 2006-11-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில், விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை கிராமத்தில் அரசு செம்மண் குவாரியை, ஏலம் எடுத்து, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக… Read More »செம்மண் வழக்கு.. பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

காவிரியில் வெள்ளம்….. 9 மாவட்ட கலெக்டர்களுக்கு எச்சரிக்கை…..

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 80 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுவதால் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் கலெக்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு , நாமக்கல், கரூர் , திருச்சி,… Read More »காவிரியில் வெள்ளம்….. 9 மாவட்ட கலெக்டர்களுக்கு எச்சரிக்கை…..

அறந்தாங்கி முதல் ஆலங்குடி வரை… புதிய பஸ்… தொடங்கி வைத்தார் அமைச்சர்…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வௌ்ளக்கொல்லை பகுதியில் , போக்குவரத்துத்துறையின் சார்பில் அறந்தாங்கி முதல் ஆலங்குடி வரை புதிய நகர பஸ்சினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று26.7.2024 துவக்கி… Read More »அறந்தாங்கி முதல் ஆலங்குடி வரை… புதிய பஸ்… தொடங்கி வைத்தார் அமைச்சர்…

error: Content is protected !!