Skip to content

தமிழகம்

மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நவி மும்பையின் ஷாபாஸ்… Read More »மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…

புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை மன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா  இன்று  தொடங்கியது. கலெக்டர்  மு.அருணா தலைமையில்… Read More »புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா தொடக்கம்

அரியலூர் ….விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன் விவசாயிகளின்… Read More »அரியலூர் ….விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு… அரியலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…

அரியலூர், அண்ணா சிலை அருகில், திமுக கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைப்படியும், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படியும், அரியலூர் மாவட்ட திமுக சார்பில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த “பாசிச… Read More »மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு… அரியலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…

தஞ்சை, கரூர், மயிலாடுதுறையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இதைக்கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும்  மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும்  திமுகவினர் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி்னர். கரூர்தலைமை… Read More »தஞ்சை, கரூர், மயிலாடுதுறையில் திமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல்,  புறக்கணித்த மத்திய அரசின்  ஓரவஞ்சனையான பட்ஜெட்டை கண்டித்து பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன் தலைமை தாங்கினார். துணை… Read More »பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு

அப்துல் கலாம் 9ம் ஆண்டு நினைவு தினம்

  • by Authour

 ராமேசுவரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, இஸ்ரோ விஞ்ஞானியாக வளர்ந்து,  இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை  பணியாற்றினார். “ஏவுகணை விஞ்ஞானி”,… Read More »அப்துல் கலாம் 9ம் ஆண்டு நினைவு தினம்

அப்துல்கலாம் நினைவு தினம்…பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கல்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 9-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்துல்… Read More »அப்துல்கலாம் நினைவு தினம்…பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கல்..

புதுகையில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு , தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில்  மத்திய அரசு நிதிநிலை அறிக்கை மில் தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.க அரசைக் கண்டித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமயில்… Read More »புதுகையில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

திமுக ஆர்ப்பாட்டம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் இன்று  திமுக ஆர்ப்பாட்டம் நடக்கிறது.  இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கவில்லை. பங்கேற்காதது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்… Read More »திமுக ஆர்ப்பாட்டம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

error: Content is protected !!