Skip to content

தமிழகம்

காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பிய சுவாரஸ்யம்…

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி வெற்றிபெற்று பதவியேற்றார்.  இங்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக, தமாகா  என 51 கவ்உன்சிலர்கள் உள்ளனர்.  மகாலட்சுமி மேயராக  பதவியேற்றதில் இருந்தே பல… Read More »காஞ்சிபுரம் மேயர் பதவி தப்பிய சுவாரஸ்யம்…

கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டணம் இல்லை:… அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

திருமங்கலம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட  மதுரை – திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி.  இந்த சுங்கச்சாவடியை  விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அமைத்துள்ளதாகவும், இந்த சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும்… Read More »கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டணம் இல்லை:… அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

புதுகை…பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை…

  • by Authour

புதுக்கோட்டை இராணியார்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளை ஆட்சியர்… Read More »புதுகை…பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை…

தொடர் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் என்பதால் ஜாமீனில் விடுவிப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி அருகே உள்ள வள்ளக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கமல்ஹாசன். விவசாயி. இந்நிலையில் இவரது வீட்டின் சாவியை நிலவசாலில் வைத்து விட்டு செல்வது வழக்கம். இதனையடுத்து கடந்த 26 ஆம் தேதி அங்கு… Read More »தொடர் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் என்பதால் ஜாமீனில் விடுவிப்பு…

ரூ. 4 லட்சம் மதிப்பில் பயிர் கடனுதவி… பயனாளிகளுக்கு வழங்கிய அரியலூர் கலெக்டர்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் , மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி… Read More »ரூ. 4 லட்சம் மதிப்பில் பயிர் கடனுதவி… பயனாளிகளுக்கு வழங்கிய அரியலூர் கலெக்டர்..

சிறுமிக்கு பாலியல் தொல்லை…புதுகையில் பல் டாக்டர் கைது..

  • by Authour

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தை சேர்ந்த பல் மருத்துவர் அப்துல் மஜித்(37) என்பவர் அதே பகுதியில் மருத்துவக் கிளினிக் நடத்தி வருகிறார். இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று மாலை… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…புதுகையில் பல் டாக்டர் கைது..

திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது….திருச்சியில் சிவி சண்முகம் குற்றச்சாட்டு..

  • by Authour

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் நிலம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி… Read More »திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது….திருச்சியில் சிவி சண்முகம் குற்றச்சாட்டு..

கோவை… ‘க்ளீ சோஷியல்’ கோடைகால கார்னிவல் கண்காட்சி…

கோவையை சேர்ந்த பிராண்டிங் டிசைன் நிறுவனமான ‘ரஷ் ரிபப்ளிக்’ ஏற்பாடு செய்த பிரபல நிகழ்வுகளான ‘க்ளீ சோஷியல்’ கண்காட்சி ஜி.வி ரெசிடன்சியில் உள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ்’இல் நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என… Read More »கோவை… ‘க்ளீ சோஷியல்’ கோடைகால கார்னிவல் கண்காட்சி…

அரியலூர்….பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை..

அரியலூர் மாவட்டம்,வாலாஜாநகரம் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ், அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 672 பள்ளிகளில், 2… Read More »அரியலூர்….பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை..

கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அபாகஸ் போட்டி..

கோவையில் SIP அகாடமி இந்தியா, சார்பில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டி 2024 நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து… Read More »கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அபாகஸ் போட்டி..

error: Content is protected !!