Skip to content

தமிழகம்

தொடர் வதந்தி….முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா….

ஏராளமான படங்கள் நடித்து 90-ல் ஃபேமஸ் நடிகையாக வளம் வந்தவர் மீனா. இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அவரை ஒரு கனவுக்கன்னியாக மாற்றியது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில்… Read More »தொடர் வதந்தி….முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா….

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பிறந்தநாள்.. புதுகையில் கலெக்டர் இனிப்பு வழங்கல்..

  • by Authour

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் 139வது பிறந்த நாளினை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு ஆட்சியர் மு.அருணா மாலை அணிவித்து… Read More »டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பிறந்தநாள்.. புதுகையில் கலெக்டர் இனிப்பு வழங்கல்..

கேரளா நிலச்சரிவு…… தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரண நிதி…முதல்வர் அறிவிப்பு

கேரளாவில் வயநாடு பகுதியில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு  சுமார் 100 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்க ராணுவம் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. நிவாரணப் பணிகளுக்காக கேரளாவுக்கு தமிழகம் சார்பில்… Read More »கேரளா நிலச்சரிவு…… தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரண நிதி…முதல்வர் அறிவிப்பு

கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை….. மாஜி அமைச்சர் உதயகுமார் கைது..

  • by Authour

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2012-ம் ஆண்டு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களை கட்டணமின்றி அனுமதிப்பது தொடர்பாகவும், சுங்கச்சாவடியை கப்பலூரில் இருந்து வேறு இடத்திற்கு… Read More »கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை….. மாஜி அமைச்சர் உதயகுமார் கைது..

மேட்டூரில் இருந்து இன்று மாலை உபரி நீர் 1.5 லட்சம் கனஅடி திறக்க வாய்ப்பு

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 2 நாள் மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் அங்கு மழை  கொட்டி தீர்க்கிறது. கபினி அணையின் நீர் ஆதார பகுதியான கேரளா மாநிலம் வயநாட்டில் 2 நாட்களாக  மீண்டும் கனமழை… Read More »மேட்டூரில் இருந்து இன்று மாலை உபரி நீர் 1.5 லட்சம் கனஅடி திறக்க வாய்ப்பு

கரூர் – மாயனூரை கடந்த காவிரி நீர்…விவசாயிகள் பூக்கள் தூவி வரவேற்பு….

கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் காவேரியில் தண்ணீர் திறக்கப்பட்டது மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் காவேரி கரையோர மக்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரம்… Read More »கரூர் – மாயனூரை கடந்த காவிரி நீர்…விவசாயிகள் பூக்கள் தூவி வரவேற்பு….

புள்ளம்பாடி வாய்க்காலை உடனடியாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் இரத்னசாமி தலைமை தாங்கினார். அனைத்து… Read More »புள்ளம்பாடி வாய்க்காலை உடனடியாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை…

மேட்டூர் நீர் வரத்து பெரும் சரிவு…..

  • by Authour

மேட்டூர் அணைக்கு நேற்று காலை   வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. எனவே  மேட்டூர் அணை நேற்று இரவே நிரம்பும் என எதிர்பார்த்து நிலையில் மாலையில் நீர் வரத்து குறைந்தது.… Read More »மேட்டூர் நீர் வரத்து பெரும் சரிவு…..

பொள்ளாச்சி அருகே பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் உயிரிழப்பு…

  • by Authour

பொள்ளாச்சி அருகே பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வாலிபர் உயிரிழப்பு. பொள்ளாச்சி- ஜூலை-30 பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் அண்ணா தெருவில் அன்பழகன் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்,இவருக்கு ஒரு மகன், மகள்… Read More »பொள்ளாச்சி அருகே பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் உயிரிழப்பு…

வால்பாறையில் கனமழை… வீட்டில் மண்சரிவு….மூதாட்டியும், 10ம் வகுப்பு மாணவியும் பலி…

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை இடதுகரை முக்கு ரோடு அழகப்ப கோனார் காட்டேஜ் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட மண் சரிவில்… Read More »வால்பாறையில் கனமழை… வீட்டில் மண்சரிவு….மூதாட்டியும், 10ம் வகுப்பு மாணவியும் பலி…

error: Content is protected !!