Skip to content

தமிழகம்

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், 21 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள், சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி ஆகியவை… Read More »எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை..

நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். இதன் காரணமாக, இரு மாவட்டங்களுக்கும், ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..  நீலகிரி,… Read More »கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை..

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை..

  • by Authour

கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் அங்குள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அந்த… Read More »முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை..

“ரூ.70 கோடி போதைப்பொருள் சிக்கிய விவகாரம்- சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு”

  • by Authour

சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கை நாட்டிற்கு பெருமளவு போதை பொருள் கடத்தப்பட்ட இருப்பதாக சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சென்னையில் பேருந்து நிலையங்கள் விமான நிலையங்கள்… Read More »“ரூ.70 கோடி போதைப்பொருள் சிக்கிய விவகாரம்- சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு”

கரூர் தாலுகா ஆபீஸ் அருகே பிடிபட்ட உடும்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர்பஜார் பகுதி மாநகரின் மையப் பகுதியாக உள்ளது. இந்த கடை வீதியில் துணிக்கடை, நகை கடை, பாத்திர கடைகள் உள்ளிட்ட கணக்கான வணிக வளாகங்களும், வட்டாட்சியர் அலுவலகமும் அமைந்துள்ளன. வட்டாட்சியர்… Read More »கரூர் தாலுகா ஆபீஸ் அருகே பிடிபட்ட உடும்பு…

கோவையில் பேர்ப்ரோ 2024 விட்டுமனை கண்காட்சி……

  • by Authour

கோவையில் கிரடாய் அமைப்பின் சார்பாக பேர்ப்ரோ 2024 எனும் வீடு வாங்கும் திருவிழாவை கோவை கொடிசியா அரங்கில், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 02ம்தேதி ,03ம்தேதி மற்றும் 04ம் தேதி என மூன்று நாட்கள் நடைபெற… Read More »கோவையில் பேர்ப்ரோ 2024 விட்டுமனை கண்காட்சி……

அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் இடமாற்றம்

தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழக  உயர் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: சென்னை சாலை போக்குவரத்து  இன்ஸ்டிடியூட்  கூடுதல் இயக்குனர்(கொள்முதல்)  சிங்காரவேலு,  மதுரை  போக்குவரத்து கழக  நிர்வாக… Read More »அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் இடமாற்றம்

தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் பலி…. ஆசிரியர் கைது..

  • by Authour

கடலூர் மாவட்டம், வடலூரில் பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட்ட மற்றொரு மாணவர் எறிந்த ஈட்டி மாணவர் கிஷோர் தலையில் பாய்ந்தது.… Read More »தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் பலி…. ஆசிரியர் கைது..

கல்லணை நாளை காலை திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 27ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 3 ஆயிரமாக திறக்கப்பட்ட தண்ணீர்  படிப்படியாக உயர்த்தப்பட்டு இன்று காலை  நிலவரப்படி வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்படுகி்றது.… Read More »கல்லணை நாளை காலை திறப்பு

கோவை ஜிஎச்-ல் காத்திருப்போர் கூடத்திற்கான பூமி பூஜை….

  • by Authour

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து காத்திருப்போர் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி… Read More »கோவை ஜிஎச்-ல் காத்திருப்போர் கூடத்திற்கான பூமி பூஜை….

error: Content is protected !!