Skip to content

தமிழகம்

கஞ்சா விற்ற வழக்கில் கைதான வாலிபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது….

அரியலூர் மாவட்டம், உடையார்பளையம் வட்டம் மெய்காவல்புத்தூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆகாஷ் (23), மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் ஈச்சம்பூண்டி நடுத்தெருவைச் சேர்ந்த அறிவழகன் மகன் விநாயகன் (24) இருவரும்… Read More »கஞ்சா விற்ற வழக்கில் கைதான வாலிபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது….

கொள்ளிடத்தில் வெள்ள அபாயம்… பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடுப்பட்டுள்ளதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தை சார்ந்த அரியலூர்… Read More »கொள்ளிடத்தில் வெள்ள அபாயம்… பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்….

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சவுந்தர்நாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்….

அரியலூர்…. இணைய வழி விளம்பரத்தை நம்பி முதலீடு… ரூ.54 லட்சம் மோசடி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாமூர்த்தி வயது 50. இவர் FB யில் வந்த விளம்பரத்தை பார்த்து முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என விளம்பரத்தை பார்த்துள்ளார். இந்த லீங்கை கிளிக் செய்துள்ளார். பின்னர் வாட்சப்பில் தொடர்பு… Read More »அரியலூர்…. இணைய வழி விளம்பரத்தை நம்பி முதலீடு… ரூ.54 லட்சம் மோசடி…

7ம் தேதி கருணாநிதி நினைவு தினம்….. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி  2018 ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். அவரது 6ம் ஆண்டு நினைவு தினம் வரும் 7ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அன்று காலை 7மணிக்கு  சென்னை… Read More »7ம் தேதி கருணாநிதி நினைவு தினம்….. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

எஸ்எஸ்ஐ மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. காதல் விவகாரமா?

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்(59). திருவெண்காடு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை அதே… Read More »எஸ்எஸ்ஐ மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. காதல் விவகாரமா?

மோசடி பேராசிரியர்களுக்கு தடை.. அண்ணா பல்கலை முடிவு..

சென்னை அண்ணா பல்கலை துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் அளித்த பேட்டி.. அண்ணா பல்கலையின் கீழ் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி, பேராசிரியர்கள் சிலர் பல கல்லுாரிகளில் பணியாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பான… Read More »மோசடி பேராசிரியர்களுக்கு தடை.. அண்ணா பல்கலை முடிவு..

அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு… புதுகை கலெக்டர் அருணா ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் அரசுப் பணித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை ஆணையர்  சுந்தரவல்லி, மாவட்ட கலெக்டர்  அருணா, தலைமையில் இன்று… Read More »அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு… புதுகை கலெக்டர் அருணா ஆய்வு…

அமராவதி கிளை வாய்க்காலில் கழிவு நீர் கலக்கும் அவலம்… தூர்வார கோரிக்கை..

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அமராவதி கிளை வாய்க்கால் ஒத்தம துறையிலிருந்து ராஜபுரம் வரை விவசாய பாசனத்திற்காக அமராவதி கிளை வாய்க்காலில் தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கின்ற நிலையில், தற்போது கூடலூர் கீழ்பாகம் பகுதியில் உள்ள… Read More »அமராவதி கிளை வாய்க்காலில் கழிவு நீர் கலக்கும் அவலம்… தூர்வார கோரிக்கை..

நிலச்சரிவு – கடந்த ஆண்டே எச்சரித்த இஸ்ரோ…..

  • by Authour

வயநாடு உள்ளிட்ட 147 மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டு கடந்த ஆண்டே இஸ்ரோவின் ‘தேசிய தொலைநிலை உணர்தல் மையம்’ எச்சரிக்கை விடுத்தது. தமிழகத்தின் கோவை, குமரி, நெல்லை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்ட மலைப்பகுதிகளில் பல இடங்கள்… Read More »நிலச்சரிவு – கடந்த ஆண்டே எச்சரித்த இஸ்ரோ…..

error: Content is protected !!