Skip to content

தமிழகம்

கேரளா நிலச்சரிவு….. தெர்மல் ஸ்கேனர் மூலம், புதையுண்ட சடலங்களை தேடும் பணி

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கடந்த 29ம் தேதி  நள்ளிரவில் வயநாட்டில் அடுத்தடுத்தமூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் தற்போது வரை கிட்டதட்ட 320க்கும் மேற்பட்டோர்  சடலஙு்கள் மீட்கப்பட்டன. இன்னும் ஏராளமானவர்களை காணவில்லை. எனவே… Read More »கேரளா நிலச்சரிவு….. தெர்மல் ஸ்கேனர் மூலம், புதையுண்ட சடலங்களை தேடும் பணி

ஆடி 3வது வெள்ளி…108 பட்டுப் புடவை அலங்காரத்தில் பெரியநாயகிஅம்மன்…

  • by Authour

அரியலூர் நகர், மேலத்தெருவில் எழுந்தருளி உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில், இன்று ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 108 பட்டுப் புடவைகள் சாத்தப்பட்டு பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்கரத்தில் பக்தர்களுக்கு அருள்… Read More »ஆடி 3வது வெள்ளி…108 பட்டுப் புடவை அலங்காரத்தில் பெரியநாயகிஅம்மன்…

கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா தொடக்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ பேரரசின் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் கொண்டாட்டப் படுகிறது.… Read More »கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா தொடக்கம்…

தமிழக மீனவரை கொன்ற இலங்கை கடற்படை….. ராமேஸ்வரத்தில் ஸ்டிரைக்

  • by Authour

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்வது, சுட்டுக்கொல்வது, படகுகளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையினர்… Read More »தமிழக மீனவரை கொன்ற இலங்கை கடற்படை….. ராமேஸ்வரத்தில் ஸ்டிரைக்

தஞ்சையில் சிவகங்கை பூங்கா 8ம் தேதி திறப்பு… மேயர்…

  • by Authour

தஞ்சாவூருக்கு புகழ் சேர்க்கும் இடங்களில் சிவகங்கை பூங்காவிற்கு தனி சிறப்பிடம் உண்டு. இந்தப் பூங்காவில் மான்கள், மயில், புனுகு பூனை, முயல், நரி போன்றவை வளர்க்கப்பட்டு வந்தன. தஞ்சை மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு தலமாக… Read More »தஞ்சையில் சிவகங்கை பூங்கா 8ம் தேதி திறப்பு… மேயர்…

விண்வெளியிலும் அரசு பள்ளி மாணவர்கள் ஆட்சி செய்வார்கள்…. முதல்வர் பாராட்டு

  • by Authour

தமிழ் நாட்டில்  அரசு பள்ளியில் படித்து  உயர்  கல்வி நிறுவனங்கள் மற்றும் முதன்மையான உயர்  கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு  மடிக்கணினி, விருது, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா… Read More »விண்வெளியிலும் அரசு பள்ளி மாணவர்கள் ஆட்சி செய்வார்கள்…. முதல்வர் பாராட்டு

சென்னை பெண் எஸ்எஸ்ஐ மாரடைப்பால் உயிரிழப்பு…

  • by Authour

சென்னை பெரவல்லூர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் ஜெயசித்ரா (49).  செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு  உதவி  ஆய்வாளராக பணி புரிந்து வந்த ஜெயச்சித்ரா, திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார்.  1997… Read More »சென்னை பெண் எஸ்எஸ்ஐ மாரடைப்பால் உயிரிழப்பு…

தருமபுரம் ஆதீனத்துக்கு சமயபுரம் பெண் யானை தானமாக வழங்கல்….

மயிலாடுதுறையின் உள்ள பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஏற்கனவே இருந்த யானை பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தது. அதன் பின்னர் புதிய யானைகளை வாங்குவதற்கு மத்திய அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளின் காரணமாக இதுவரை… Read More »தருமபுரம் ஆதீனத்துக்கு சமயபுரம் பெண் யானை தானமாக வழங்கல்….

ஆடி 3ம் வௌ்ளி…கரூர் வேம்பு மாரியம்மனுக்கு தங்க கவச அலங்காரம்…. பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபுரம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன்… Read More »ஆடி 3ம் வௌ்ளி…கரூர் வேம்பு மாரியம்மனுக்கு தங்க கவச அலங்காரம்…. பக்தர்கள் தரிசனம்..

கரூர் தவிட்டுபாளையம்…. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

  • by Authour

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் 1,70,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தை வந்தடைந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி… Read More »கரூர் தவிட்டுபாளையம்…. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வௌ்ளநீர்…

error: Content is protected !!