Skip to content

தமிழகம்

கரூரில் ஆண்களுக்கான கூடைபந்து போட்டி.. வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

கரூரில் ஆண்களுக்கான எட்டாம் ஆண்டு மாநில அளவிலான 3 x 3 கூடைப்பது போட்டி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது இதில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர்… Read More »கரூரில் ஆண்களுக்கான கூடைபந்து போட்டி.. வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

காலில் கடித்த பாம்பு… பிடிக்க முயன்ற போது உயிரிழந்த பரிதாபம்…

கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளி (44). இவர் கடந்த 15 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கோவை காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரின்டிங் நிறுவனத்திற்குள்… Read More »காலில் கடித்த பாம்பு… பிடிக்க முயன்ற போது உயிரிழந்த பரிதாபம்…

பாமக பொதுக்குழு 10ம் தேதி கூடுகிறது….

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சியின்  பொதுக்குழு கூட்டம் வரும் 10ம் தேதி  புதுச்சேரியில் கூடுகிறது. இடஒதுக்கீடு தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.

அரசியலுக்கு வரும் நோக்கம் இல்லை… நடிகை ஆண்ட்ரியா பேட்டி

  • by Authour

புதுச்சேரி மிஷின் வீதியில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவில், நடிகை ஆண்ட்ரியா பங்கேற்றார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஆண்ட்ரியா, தற்போது நடிகர் கவினுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். பின்னணி பாடலுக்கு பாடும்… Read More »அரசியலுக்கு வரும் நோக்கம் இல்லை… நடிகை ஆண்ட்ரியா பேட்டி

மகாராஜா பட டைரக்டரை வீட்டுக்கே அழைத்து பாராட்டிய ரஜினி….

அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தைக் கூறலாம். இந்த படத்தினைப் பார்த்த திரைப் பிரபலங்கள் பலர் நல்ல… Read More »மகாராஜா பட டைரக்டரை வீட்டுக்கே அழைத்து பாராட்டிய ரஜினி….

புதுகை பல்லவன் குளக்கரையில் தூய்மைப்படுத்தும் பணி… மேயர் நேரில் பார்வை..

புதுக்கோட்டை மாநகராட்சி பல்லவன் குளக்கரையில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு தூய்மைப்படுத்தும் பணியினை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் பாதுகாப்புடன் ஆடிப்பெருக்கு கொண்டாட நான்கு புறங்களிலும் உள்ள… Read More »புதுகை பல்லவன் குளக்கரையில் தூய்மைப்படுத்தும் பணி… மேயர் நேரில் பார்வை..

பட்டுக்கோட்டை அருகே …. சிவசக்தி ஞானபீடத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

  • by Authour

ஆடி 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு  இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்று அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பாலத்தளி அருள்மிகு துர்க்கை அம்மன்… Read More »பட்டுக்கோட்டை அருகே …. சிவசக்தி ஞானபீடத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

ஆடிப்பெருக்கு ….. கும்பகோணம், நாகைக்கு தண்ணீர் வராததால் மக்கள் ஏமாற்றம்

கர்நாடகத்தில் பலத்த  மழை பெய்ததால்  மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை கடந்த 28ம் தேதி திறக்கப்பட்டது. 30ம் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் … Read More »ஆடிப்பெருக்கு ….. கும்பகோணம், நாகைக்கு தண்ணீர் வராததால் மக்கள் ஏமாற்றம்

தமிழ்ப்புதல்வன் திட்டம்…. புதுகையில் மாணவர்களுக்கு புதிய வங்கி புத்தகம்…

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், “தமிழ்ப் புதல்வன்” திட்டம் தொடர்பாக, மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு துவக்கி வைக்கும் முகாமினை, மாவட்ட… Read More »தமிழ்ப்புதல்வன் திட்டம்…. புதுகையில் மாணவர்களுக்கு புதிய வங்கி புத்தகம்…

கொள்ளிடத்தில் இருந்து 79ஆயிரம் கனஅடி நீர்…… கடலுக்கு திறப்பு

கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்தது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வரும் தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.… Read More »கொள்ளிடத்தில் இருந்து 79ஆயிரம் கனஅடி நீர்…… கடலுக்கு திறப்பு

error: Content is protected !!