Skip to content

தமிழகம்

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய யூடியூபர் இர்ஃபானுக்கு அபராதம்!….

யூடியூபர் இர்பான் உணவுகளை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு இணையத்தில் பிரபலமானவர். உள்ளூர் முதல் வெளிநாடு வரை சென்று புட் ரிவ்யூ செய்து வரும் இர்பான் சமீபத்தில் குக் வித் கோமாளி 5… Read More »ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய யூடியூபர் இர்ஃபானுக்கு அபராதம்!….

மயிலாடுதுறை… போர்வெல் வாட்டரில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய பொதுமக்கள் …

  • by Authour

மயிலாடுதுறை நகரப் பகுதியில் அமைந்துள்ள காவேரி துலா கட்டம் 12 தீர்த்த கிணறுகள் உள்ள புனித இடமாகும். காசிக்கு இணையாக கருதப்படும் இந்த காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் கொண்டாடி புனித நீராடி… Read More »மயிலாடுதுறை… போர்வெல் வாட்டரில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய பொதுமக்கள் …

திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க வந்த கல்லூரி மாணவர் அடித்துக்கொலை….

திருச்சி ஸ்ரீரங்கம் கீதாபுரம் தடுப்பணை காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க வந்த, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சேர்ந்த ரஞ்சித் கண்ணன் ( 18) என்ற கல்லூரி மாணவர், கீதாபுரத்தை சேர்ந்த நபர்களால் நேற்று அடித்துக்… Read More »திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க வந்த கல்லூரி மாணவர் அடித்துக்கொலை….

உடல் உறுப்புதானம் நாள் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்துநிலையம் அண்ணாசிலை அருகில், ஆகஸ்ட்-3, 2024 இந்திய உடல் உறுப்பு தான தினத்தினை முன்னிட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்றும் ஆணையம் சார்பில்… Read More »உடல் உறுப்புதானம் நாள் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை…. கோவை கமிஷனர் 78 கிமீ. சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி..

  • by Authour

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பாதித்து வருவதாலும் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாலியல் கொடுமையை தடுக்கும் விதமாக பொது மக்களுக்கு… Read More »குழந்தைகள் பாலியல் வன்கொடுமை…. கோவை கமிஷனர் 78 கிமீ. சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி..

ஆடிப்பெருக்கு… கோவை- பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்…

ஆடி பெருக்கு விழா, ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் உழவுப் பணிகளை கடவுளை வழிப்பட்டு தொடங்குவர். நாடு செழிக்க தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதியை தெய்வமாகப் போற்றி வழிபட்டுவர்.… Read More »ஆடிப்பெருக்கு… கோவை- பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்…

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்..

  • by Authour

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளி மாநிலத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு… Read More »ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்..

தியாகி தீரன் சின்னமலை 219-வது நினைவு நாள்….திருச்சியில் மேயர் மரியாதை..

சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 219வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது… Read More »தியாகி தீரன் சின்னமலை 219-வது நினைவு நாள்….திருச்சியில் மேயர் மரியாதை..

பாதுகாக்கப்பட்ட இடங்களில் மட்டும் பண்டிகையை கொண்டாடுங்கள்… அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளவான 120 அடி எட்டியதைத் தொடர்ந்து, மேட்டூர் அணையிலிருந்து படிப்படியாக உபரிநீர் திறந்துவிடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டு, 01.08.2024 அன்று மாலை 4.00 மணிக்கு 1,70,000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.… Read More »பாதுகாக்கப்பட்ட இடங்களில் மட்டும் பண்டிகையை கொண்டாடுங்கள்… அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை…

கரூர் மாவட்டம்… ஆற்றில் இறங்கி குளிக்க-வழிபாடு நடத்த தடை… பொதுமக்கள் ஏமாற்றம்..

  • by Authour

ஆடி 18 ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் புனித நீராடி கன்னிமார் சுவாமி கும்பிடுவது வழக்கம். இந்த ஆண்டு காவிரி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கும் மேல் காவிரி ஆற்றில்… Read More »கரூர் மாவட்டம்… ஆற்றில் இறங்கி குளிக்க-வழிபாடு நடத்த தடை… பொதுமக்கள் ஏமாற்றம்..

error: Content is protected !!