Skip to content

தமிழகம்

சென்னை, திருச்சியில் கனமழை….. டெல்டாவிலும் மழைக்கு வாய்ப்பு

 சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது.  சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக பல பகுதிகளில் 2 செ.மீ முதல் 12 செ.மீ. வரை மழை பதிவாகி… Read More »சென்னை, திருச்சியில் கனமழை….. டெல்டாவிலும் மழைக்கு வாய்ப்பு

கரூரில் மாநில அளவில் கூடைபந்து போட்டி… திண்டுக்கல் அணி வெற்றி..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் கரூர் டெக்ஸ் சிட்டி கூடை பந்து கழகம் மற்றும்கரூர் மாவட்ட கூடை பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான எட்டாம் ஆண்டு மாநில அளவிலான 3 X 3… Read More »கரூரில் மாநில அளவில் கூடைபந்து போட்டி… திண்டுக்கல் அணி வெற்றி..

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை.. தமிழகம், புதுச்சேரியில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இது, அடுத்து வரும் நாட்களிலும் தொடரும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால், கோவை,… Read More »இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

கொலை மிரட்டல் எதிரொலி.. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). சென்னை பெரம்பூரில் ஜூலை, 5ல் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, பிரபல ரவுடிகள், வக்கீல்கள் உள்பட, 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில்… Read More »கொலை மிரட்டல் எதிரொலி.. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு..

தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன்.. கரூர் அருகே நடைபெற்றது..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை குலதெய்வமாகவும், குடிப்பாட்டு தெய்வமாகவும் கொண்டு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்த பல்வேறு… Read More »தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன்.. கரூர் அருகே நடைபெற்றது..

நெல்லையின் புதிய மேயர் கிட்டு..

  • by Authour

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் 4 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தவிர தி.மு.க., கூட்டணி பெரும்பான்மையாக உள்ளது. தி.மு.க., கவுன்சிலர் சரவணன் கடந்த முறை மேயராக தேர்வு செய்யப்பட்டார். மற்ற கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு பணிகளை… Read More »நெல்லையின் புதிய மேயர் கிட்டு..

தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்…

  • by Authour

தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. இதன் விபரம்..   ▪️ தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ்… Read More »தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்…

கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள்… மீட்ட கரூர் தீயணைப்பு படை… வீடியோ

கரூர் மாவட்டம், மாயனூர் காட்டூர் என்ற பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றின் பகுதியில் மயில் ஒன்று தனது குஞ்சுகளுடன் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக குஞ்சுகள்… Read More »கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள்… மீட்ட கரூர் தீயணைப்பு படை… வீடியோ

தாஜ், ரேடிசன் ப்ளூ, ஹையத் உள்ளிட்ட ஸ்டார் ஒட்டல்களின் பார்களை மூட உத்தரவு..

  • by Authour

சென்னையில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த 5 நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்கள் உரிமங்களை ரத்து செய்து, உடனடியாக மூட மதுவிலக்குத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு:… Read More »தாஜ், ரேடிசன் ப்ளூ, ஹையத் உள்ளிட்ட ஸ்டார் ஒட்டல்களின் பார்களை மூட உத்தரவு..

சாரண-சாரணியர் மாநில பொதுக்குழுக்கூட்டம்….

  • by Authour

தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் இன்று அமைச்சர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.  “தமிழ்நாடு பாரத சாரண… Read More »சாரண-சாரணியர் மாநில பொதுக்குழுக்கூட்டம்….

error: Content is protected !!