Skip to content

தமிழகம்

தமிழக அமைச்சரவை 13ம் தேதி கூடுகிறது..

  • by Authour

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 13ம் தேதி சென்னை கோட்டையில் கூடுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது . வரும் 27ம் தேதி முதல்வர் ஸ்டாலி்ன் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில்… Read More »தமிழக அமைச்சரவை 13ம் தேதி கூடுகிறது..

புதுகையில் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் ரகுபதி மரியாதை

புதுகையில் கருணாநிதி உருவப்படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகை யில் உள்ள கருணாநிதி… Read More »புதுகையில் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் ரகுபதி மரியாதை

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து….. ஐகோர்ட் அதிரடி

அமைச்சர்கள் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது. குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை எனக்கூறி இருவரும் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி,… Read More »அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து….. ஐகோர்ட் அதிரடி

கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…

  • by Authour

தமிமுக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. சென்னை முதல் அனைத்து மாவட்ட தலைநகரங்கள், கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் கருணாநிதியின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு… Read More »கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…

ஓட்டல் உரிமையாளர் தற்கொலை… ஜெயங்கொண்டத்தில் பரிதாபம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டு தெருவை சேர்ந்த முகமதுபாரூக் என்பவரது மகன் அன்வருதீன் (33) (ஹோட்டல் உரிமையாளர்) என்பவர் கும்பகோணத்தைச் சேர்ந்த பைரோஸ்கான் என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து… Read More »ஓட்டல் உரிமையாளர் தற்கொலை… ஜெயங்கொண்டத்தில் பரிதாபம்..

திருச்சியில் கலைஞரின் உருவப்படத்திற்கு மேயர் மரியாதை….

  • by Authour

முத்தமிழர் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்களின் ஆணைகினங்க மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகர செயலாளர் மேயர்… Read More »திருச்சியில் கலைஞரின் உருவப்படத்திற்கு மேயர் மரியாதை….

மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி… அரியலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்……

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயங்கொண்டம் மின்சார வாரிய கேங்மேன் செந்தில்குமார் என்பவர், உட்கோட்டை கிராமத்தில் மின்கம்பத்தில் ஏறி மின் பழுது நீக்கிய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி… Read More »மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி… அரியலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்……

வங்கியில் ரூ.50 லட்சம் மோசடி …. சாமியார் வேடத்தில் சுற்றிய பலே கில்லாடி..

  • by Authour

ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் சந்துலால் பரதாரி கிளையில் பணிபுரிந்தவர் சலபதி ராவ்; இவர் ரூ. 50 லட்சம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக 2002-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு… Read More »வங்கியில் ரூ.50 லட்சம் மோசடி …. சாமியார் வேடத்தில் சுற்றிய பலே கில்லாடி..

பிக்பாஸ் நிகழ்ச்சி…. கமல் திடீர் விலகல்….

  • by Authour

தமிழகத்தில் பல இடங்களில் விஜய் டிவி தெரியாத நிலையில் நடிகர் கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். இனி விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர்… Read More »பிக்பாஸ் நிகழ்ச்சி…. கமல் திடீர் விலகல்….

மத்திய தொழிலாளர் நலத்துறை… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆய்வு

  • by Authour

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர படுத்தப்பட வேண்டும் என்ற பாரதிய மஸ்தூர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஆலோசனை வாரியத்தின் தலைவர் திரு.சுரேந்திர குமார் பாண்டே  , இன்று… Read More »மத்திய தொழிலாளர் நலத்துறை… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆய்வு

error: Content is protected !!