Skip to content

தமிழகம்

கோவையில் மாநில அளவில் கூடைப்பந்து போட்டி… 41 அணிகள் பங்கேற்பு….

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 41 அணிகள் பங்கேற்று உள்ளனர். தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியோர் சார்பில் 16… Read More »கோவையில் மாநில அளவில் கூடைப்பந்து போட்டி… 41 அணிகள் பங்கேற்பு….

பா.ஜ.க கொடியை தீ வைத்து எரித்த நபர்… கோவையில் பரபரப்பு….

கோவை, கணபதி காந்தி மாநகர் வ.உ.சி் நகர் பேருந்து நிறுத்தம் அருகே பா.ஜ.க. கொடி கம்பம்  உள்ளது. இன்று அங்கு வந்த மர்ம நபர் திடீரென கொடிக் கம்பத்தில் இருந்த பா.ஜ.க., கொடியை கீழே… Read More »பா.ஜ.க கொடியை தீ வைத்து எரித்த நபர்… கோவையில் பரபரப்பு….

காவலர் படுகொலை… கஞ்சா வியாபாரி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஒட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்தவாரம் முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மார்க்… Read More »காவலர் படுகொலை… கஞ்சா வியாபாரி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..

கூட்டணி உண்மைதான்’.. டில்லி ரகசியத்தை உடைத்த அமித்ஷா!

  • by Authour

அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை உறுதி செய்தார் அமித்ஷா.  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பியதை தொடர்ந்து பாஜக மாநில தலைவர்  அண்ணாமலையும் டெல்லி… Read More »கூட்டணி உண்மைதான்’.. டில்லி ரகசியத்தை உடைத்த அமித்ஷா!

கால்பந்து போட்டி….மெட்ரோ ரயிலில் கட்டணமில்லா பயணம்….

  • by Authour

பிரேசில் லெஜன்ட்ஸ் – இந்தியன் லெஜன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை காண மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள நேரு மைதானத்தில் நாளை… Read More »கால்பந்து போட்டி….மெட்ரோ ரயிலில் கட்டணமில்லா பயணம்….

புதுகை காவேரி நகர் அரசு பள்ளியில் ரூ. 10 லட்சத்தில் நுழைவுவாயில் திறப்பு…

  • by Authour

காவேரி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.10லட்சத்தில் நுழைவுவாயில் திறப்பு விழா. புதுக்கோட்டை மாவட்டம், காவேரிநகர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எம். ஆர். பி அறக்கட்டளை சார்பில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில். கட்டப்பட்ட நுழைவு… Read More »புதுகை காவேரி நகர் அரசு பள்ளியில் ரூ. 10 லட்சத்தில் நுழைவுவாயில் திறப்பு…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் பலி….திருப்பத்தூர் அருகே பரபரப்பு..

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த தோக்கியம் கொல்லி மேடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (45) இவர் வெலக்கல்நத்தம் பகுதியில் ஓம் சக்தி மெடிக்கல் என்ற பெயரில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் பலி….திருப்பத்தூர் அருகே பரபரப்பு..

பாஜக அரசை கண்டித்து… திருப்பத்தூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் பாஜக மோடி அரசைகண்டத்து திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் கடந்த நான்கரை மாதங்களாக மகத்த காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி 4034 கோடியை தமிழ்… Read More »பாஜக அரசை கண்டித்து… திருப்பத்தூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கரூரில் பொதுமக்களுக்கு இளநீர்-கூல்ரிங்ஸ் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

கரூரில் கோடை வெயிலை சமாளிக்க திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், குளிர் பானம், மோர் உள்ளிட்டவைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில்… Read More »கரூரில் பொதுமக்களுக்கு இளநீர்-கூல்ரிங்ஸ் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…

இந்தியாவில் முதல்வர் ஸ்டாலின் ஒரு ஆளுமை மிக்க தலைவர்… அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு..

  • by Authour

சிறுபான்மையின மக்களுக்கு என்றும் பாதுகாவலனாக இருப்பது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் – கோவையில் நடைபெற்ற இப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு ….. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட… Read More »இந்தியாவில் முதல்வர் ஸ்டாலின் ஒரு ஆளுமை மிக்க தலைவர்… அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு..

error: Content is protected !!