Skip to content

தமிழகம்

இலவச செல் போன் சர்வீஸ் பயிற்சி… மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்ட கிராமப்புற மாணவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில், அரியலூர் மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இலவச செல்ஃபோன் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அரசாங்க சான்றிதழ்… Read More »இலவச செல் போன் சர்வீஸ் பயிற்சி… மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு…

கரூர் அருகே ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு 1 லட்சம் வளையலால் அலங்காரம்..

  • by Authour

ஆடிப்பூரத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வளையல் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம் உழவர் சந்தை அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை… Read More »கரூர் அருகே ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு 1 லட்சம் வளையலால் அலங்காரம்..

சென்னை கோவிலில்…. நடிகை ஆத்மிகா அன்னதானம்

  • by Authour

மீசைய முறுக்கு, கோடியில் ஒருவன், கண்ணை நம்பாதே, திருவின் குரல் உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஆத்மிகா. இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி கோயிலில் 200 ஏழைகளுக்கு … Read More »சென்னை கோவிலில்…. நடிகை ஆத்மிகா அன்னதானம்

மயிலாடுதுறை…வெடி விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான வானவெடி தயாரிப்பு தொழிற்சாலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட வெடி விபத்தில் கிடங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் , மயிலாடுதுறை அருகே… Read More »மயிலாடுதுறை…வெடி விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி…

மயிலாடுதுறை…. ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் வளையல் அலங்காரம்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் திருமண வரம் வேண்டுபவர்களுக்கு திருமணத்தடை நீக்கியும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தந்தும் பக்தர்கள் வேண்டுதல்கள்… Read More »மயிலாடுதுறை…. ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் வளையல் அலங்காரம்…

அரியலூர்…. பெண்ணிடம் 5 பவுன் தாலி செயினை பறித்த மர்ம ஆசாமிகள்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித்திரா (வயது-43) இவர் ஆண்டிமடம்- விருத்தாச்சலம் சாலையில் சூரக்குழி கிராமம் பஸ் நிறுத்தம் அருகே வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகின்றார்.… Read More »அரியலூர்…. பெண்ணிடம் 5 பவுன் தாலி செயினை பறித்த மர்ம ஆசாமிகள்..

ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக காத்திருந்த காங் நிர்வாகி அஸ்வத்தாமன்.. பரபரப்பு தகவல்கள்..

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கடந்த ஆண்டு மெரினா கடற்கரையில்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக காத்திருந்த காங் நிர்வாகி அஸ்வத்தாமன்.. பரபரப்பு தகவல்கள்..

சாலையில் திரிந்த வளர்ப்பு நாயின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

  • by Authour

சென்னை மேற்கு தாம்பரம் திருவேங்கடம் நகரில் வசித்துவருபவர் திவ்யா. இவர் ஜெர்மென் ஷெப்பர்ட் நாயை வளர்த்துவருகிறார். இந்நிலையில் இவர் தனது வளர்ப்பு நாயை கட்டுப்பாடு இன்றி சாலையில் திரிய விட்டதற்காக ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.… Read More »சாலையில் திரிந்த வளர்ப்பு நாயின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

பாதையை மறைத்ததால் 4 மாதமாக வீட்டை விட்டு வெளியேறாத முதியவர்கள்….

கரூர்:07.08.2024 கரூர் அருகே பஞ்சாயத்து தார் சாலையில் முள்ளை வெட்டிப் போட்டு பாதையை மறைத்ததால் கடந்த 4 மாதமாக வீட்டை விட்டு வெளியேறாத முதியவர்கள் – வழக்கறிஞரான மகனின் சட்டப் போராட்டத்தால் சாலையில் இருந்த… Read More »பாதையை மறைத்ததால் 4 மாதமாக வீட்டை விட்டு வெளியேறாத முதியவர்கள்….

கரூரில் காற்றுடன் கூடிய மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில்… Read More »கரூரில் காற்றுடன் கூடிய மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

error: Content is protected !!