Skip to content

தமிழகம்

ஆழியார் அணை 6வது முறையாக நிரம்பியது…. வெள்ள அபாய எச்சரிக்கை…

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை செய்து வருகிறது, இதனால் சோலையார், ஆழியார், பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது, இந்த… Read More »ஆழியார் அணை 6வது முறையாக நிரம்பியது…. வெள்ள அபாய எச்சரிக்கை…

நாகை, மயிலாடுதுறை, கரூர் எஸ்.பிக்கள் உள்பட 24 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் இன்று 24 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: சென்னை ஐகோர்ட்,  வழக்குகள் தொடர்பான  கண்காணிப்பு செல்  உதவி… Read More »நாகை, மயிலாடுதுறை, கரூர் எஸ்.பிக்கள் உள்பட 24 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

புதுகையில் ஊ.ஒ.அலுவலக கட்டப்பணி. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம் ஊராட்சியில், ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்நாதன் , மாவட்ட… Read More »புதுகையில் ஊ.ஒ.அலுவலக கட்டப்பணி. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

15ம் தேதி கிராம சபை கூட்டம்…. தூய்மையான குடிநீர் குறித்து விவாதம்

  • by Authour

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், மேதினம், காந்தி ஜெயந்தி  மற்றும் உலக நீர் நாள்(மார்ச்12),  உள்ளாட்சி நாள்( நவ1)  ஆகிய  6 நாட்களில் கிராமசபைககூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு சுதந்திர தினத்தை… Read More »15ம் தேதி கிராம சபை கூட்டம்…. தூய்மையான குடிநீர் குறித்து விவாதம்

கரூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

தமிழ்நாடு அரசு நிலத்தடி நீரை உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வீடுகள், நிறுவனங்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கட்டிடங்களில் வரும் மழை நீரை சேகரிக்க வேண்டும். இதனால் கோடை காலங்களிலும் தண்ணீர்… Read More »கரூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி… Read More »6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு ……. 119.54 அடி ஆனது

கேரளா, கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பால், நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணை நீர்மட்டம்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு ……. 119.54 அடி ஆனது

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

மிஷன் வாட்சாலயா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட… Read More »பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி… அரியலூர் கலெக்டர் வழங்கினார்…

வேர்களைத் தேடி……வெளிநாட்டு இளைஞர்களுக்கு புதுகையில் அமைச்சர் வரவேற்பு

  • by Authour

கலாச்சார உறவுகளை மேம்படுத்தும்  வகையில் தமிழ்நாடு அரசு ‘வேர்களைத் தேடி’  என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள்  தமிழ்நாட்டுக்கு  சுற்றுலா வந்து உள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான… Read More »வேர்களைத் தேடி……வெளிநாட்டு இளைஞர்களுக்கு புதுகையில் அமைச்சர் வரவேற்பு

கரூரில் கோயில் நிலப்பிரச்னை…போராட்டத்தில் ஈடுபட முயன்ற 400 பேர் கைது…

கரூர், வெண்ணைமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலிலை சுற்றி 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்பு மனைகள் அனைத்தும் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்றும், குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை… Read More »கரூரில் கோயில் நிலப்பிரச்னை…போராட்டத்தில் ஈடுபட முயன்ற 400 பேர் கைது…

error: Content is protected !!