Skip to content

தமிழகம்

அரியலூரில் குற்றவியல் திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம்…காவல்துறை எரிக்க விடாமல் பறிப்பு…

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் சட்டம் வழங்கிய கருத்துரிமை- போராட்ட உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக மோடி அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்ட திருத்த… Read More »அரியலூரில் குற்றவியல் திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம்…காவல்துறை எரிக்க விடாமல் பறிப்பு…

அரியலூர்… பள்ளியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததால் பள்ளிக்கு விடுமுறை..

அரியலூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில், அரசு உதவி பெறும் ஆர் சி நிர்மலா காந்தி நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அரியலூர்… Read More »அரியலூர்… பள்ளியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததால் பள்ளிக்கு விடுமுறை..

மூளைச்சாவு…….புதுகை பெண் உடல் உறுப்புகள் தானம்….. 6 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

புதுக்கோட்டை மாவட்டம் செட்டியாபட்டியை சேர்ந்தவர் ரெங்கசாமி, விவசாயி. இவரது  மனைவி மாரிக்கண்ணு(45). இவர் கடந்த 7ம்தேதி சமயபுரம் பாதயாத்திரை புறப்பட்டார். கீரனூர் அருகே  சென்றபோது  தாறுமாறான வேகத்தில் வந்த  இருசக்கர வாகனம் மாரிக்கண்ணு மீது… Read More »மூளைச்சாவு…….புதுகை பெண் உடல் உறுப்புகள் தானம்….. 6 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

அரியலூர்….ஆடி வௌ்ளி பக்தர்கள் மயில் அழகு குத்தி-பால்குடம் எடுத்து வழிபாடு…

ஆண்டுதோறும் ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை திரளாக சென்று செலுத்துவது வழக்கம். அரியலூர் நகரில் இன்று நான்காவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு கள்ளக்குடி திரெளபதி அம்மன் கோவில்,… Read More »அரியலூர்….ஆடி வௌ்ளி பக்தர்கள் மயில் அழகு குத்தி-பால்குடம் எடுத்து வழிபாடு…

மத்திய அரசை கண்டித்து… தஞ்சையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..

ஆகஸ்ட் 9 நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு என்று நம் தலைவர்கள் முழக்கமிட்ட இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் இன்று கார்ப்பரேட் கொள்ளையனே இந்தியாவை விட்டு வெளியேறு… Read More »மத்திய அரசை கண்டித்து… தஞ்சையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..

அரியலூர்… மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 11-ஆம் வகுப்பு பயிலும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 129 மாணவர்கள், 49 மாணவிகளுக்கும், அரியலூர் நிர்மலா (பெண்கள்) மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 430… Read More »அரியலூர்… மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

வெற்றியை வசப்படுத்துங்கள்…. மாணவர்களுக்கு முதல்வர் அட்வைஸ்

  • by Authour

தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022-ல் தொடங்கிவைத்தார்.  இத்திட்டத்தின்கீழ்… Read More »வெற்றியை வசப்படுத்துங்கள்…. மாணவர்களுக்கு முதல்வர் அட்வைஸ்

வாங்கிய கடனை தராத விரக்தியில்… வீடியோ வௌியிட்டு கான்ட்ராக்டர் தற்கொலை.. பரபரப்பு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான காண்ட்ராக்டர் சக்தி குமார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.சக்தி குமார்க்கு சமத்தூரை சேர்ந்த கணேசமூர்த்தி, 2,50,000 ரூபாயும்… Read More »வாங்கிய கடனை தராத விரக்தியில்… வீடியோ வௌியிட்டு கான்ட்ராக்டர் தற்கொலை.. பரபரப்பு..

கரூரில் சாக்கடை நீருடன் கலந்து வரும் குடிநீர்… பொதுமக்கள் அவதி…. கோரிக்கை

fரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 22 ஆவது வார்டு பங்களா தெரு பகுதியில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பாதாள சாக்கடை நீருடன் கலந்து சாலையில் வெளியே செல்வதால் துர்நாற்றம் வீசுவது உடன் குடிநீரில் சாக்கடை… Read More »கரூரில் சாக்கடை நீருடன் கலந்து வரும் குடிநீர்… பொதுமக்கள் அவதி…. கோரிக்கை

பழிக்குப்பழி……. மன்னார்குடி அருகே இந்திய கம்யூ பிரமுகர் வெட்டிக்கொலை…..

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி  அருகே உள்ள  நடுவர் கலப்பால் கடைவீதியில் இன்று காலை மாாிமுத்து என்பவரை 3 பேர் சரமாரி வெட்டிக்கொன்றனர்.  இவர் இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர். இவர்  சில வருடங்களுக்கு முன்ன  திமுக… Read More »பழிக்குப்பழி……. மன்னார்குடி அருகே இந்திய கம்யூ பிரமுகர் வெட்டிக்கொலை…..

error: Content is protected !!