Skip to content
Home » தமிழகம் » Page 4

தமிழகம்

அமலாக்கத்துறை வழக்கு….அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது

  • by Senthil

மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது  செய்யப்பட்டு  சென்னை  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்  ஜாமீன் கேட்டு 3முறை ஐகோர்ட்டில் மனு செய்தும் ஜாமீன்… Read More »அமலாக்கத்துறை வழக்கு….அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது

நாளை சித்ரா பௌர்ணமி… வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்களை ட்ரோனில் கண்காணிக்கப்படும்..

  • by Senthil

தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் 3 மாதங்கள் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த காலகட்டத்தில் குறிப்பாக சிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »நாளை சித்ரா பௌர்ணமி… வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்களை ட்ரோனில் கண்காணிக்கப்படும்..

ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறந்தவர் யார்? என்பது குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு…

தேர்தல் முடிந்து விட்டதால்……பறக்கும்படை கலைப்பு…. மாநில எல்லைகளில் மட்டும் சோதனை

  தமிழகம், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மற்ற மாநிலங்களில் இன்னும் 6 கட்டமாக ஜூன் 1-ந்தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளன. இதன் காரணமாக… Read More »தேர்தல் முடிந்து விட்டதால்……பறக்கும்படை கலைப்பு…. மாநில எல்லைகளில் மட்டும் சோதனை

கரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் மற்றும் கரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ கருவூரார் சன்னதி மூன்றாவதாக அமைந்துள்ள ஒரே கோவில்… Read More »கரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்…

முக்கூடல்…….பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரி இருபெரும் விழா

  • by Senthil

நெல்லை மாவட்டம்  முக்கூடல்  பாலகன் சரஸ்வதி, மகளிர்  கலை அறிவியல் கல்லூரியின்  முதலாமாண்டு  விளையாட்டு விழா வரும் 29ம் தேதி  காலை 10  மணிக்கு நடக்கிறது.  விழாவில்   நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக  உடற்கல்வியியல்… Read More »முக்கூடல்…….பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரி இருபெரும் விழா

அய்யர்மலையில் தேரோட்டம்……தானியங்களை தூவி பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற சுரும்பார்குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமை வாய்ந்த அய்யர்மலை சிவஸ்தலம்  கடல் மட்டத்திலிருந்து 1171அடி உயரத்தில் 1071 படிக்கட்டுகளுடன்… Read More »அய்யர்மலையில் தேரோட்டம்……தானியங்களை தூவி பக்தர்கள் நேர்த்திக்கடன்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பொதுமக்களால் பரபரப்பு.

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்கு புதுக்குடி கிராமம் 7-வது வார்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் ஒரே ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க… Read More »குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பொதுமக்களால் பரபரப்பு.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்தது…

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை  ரூ.54,760-க்கு விற்பனையாகிறது. ஆபரணதங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.6,845க்கு  விற்பனையாகிறது. அத்துடன் வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்தது…

உலக பூமி தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழக தொழில் மற்றும் நிலஅறிவியல் துறை சார்பில் “உலக நில நாள் 2024 விழிப்புணர்வு பேரணி நடந்தது. மனித மற்றும் கிரக ஆரோக்கியத்திற்காக பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான உறுதிப்பாட்டிற்காக உலக நில நாள்… Read More »உலக பூமி தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!