Skip to content

தமிழகம்

டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்..

  • by Authour

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் டிஎன்பிஎஸ் தலைவராக எஸ்கே. பிரபாகர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்..

வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபர்கள்… அடிஉதை… கோவையில் பரபரப்பு..

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் விவசாயம் முதல் அனைத்து தொழில்களிலும் குறைந்த ஊதியத்தில் வட மாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தி வருவதால், சுற்று வட்டார அருகே உள்ள கிராம பகுதிகளில் ஆயிரக்… Read More »வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபர்கள்… அடிஉதை… கோவையில் பரபரப்பு..

சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி…

  • by Authour

கோவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15ஆம் தேதி யூடுயூபர் சவுக்கு சங்கர் மீது முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாக பேசியதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில்… Read More »சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி…

வயநாடு நிலச்சரிவு… புதுகை கலெக்டரிடம் ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கிய எஸ்எப்எஸ் பள்ளி..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ். பள்ளியின் சார்பில், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கேரள மாநிலம் வயநாடுபகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியுதவிக்காக… Read More »வயநாடு நிலச்சரிவு… புதுகை கலெக்டரிடம் ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கிய எஸ்எப்எஸ் பள்ளி..

கோவை பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பிரிவில் சென்னை சென்ட்ரல்,… Read More »கோவை பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை

புதுவையில் ஹெலிகாப்டர் தளம்….18ம் தேதி ராஜ்நாத்சிங் திறக்கிறார்

இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய கடற்படையுடன் இந்திய கடலோர காவல்படையும் முக்கிய பங்காற்றி வருகிறது. கடலோர காவல்படை நவீன கப்பல்கள், விமானங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. புதுச்சேரி கடலோர… Read More »புதுவையில் ஹெலிகாப்டர் தளம்….18ம் தேதி ராஜ்நாத்சிங் திறக்கிறார்

வங்கதேச இந்துக்களுக்கு….. இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும்…. இந்து முன்னணி

  • by Authour

இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம்  கோவையில்  நிருபர்களிடம் கூறியதாவது: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்துகின்றனர்.அங்கே சிறுபான்மையாக இருக்கின்ற இந்துக்கள் தங்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். மத்திய… Read More »வங்கதேச இந்துக்களுக்கு….. இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும்…. இந்து முன்னணி

நகராட்சியை கண்டித்து….பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி மகாலிங்கபுரம் மற்றும் புதிய திட்ட சாலை பகுதிகளில் வணிக பயன்பாட்டிற்கு அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக கூறி பொள்ளாச்சியை  சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்… Read More »நகராட்சியை கண்டித்து….பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தோற்று குறித்த தீவிர விழிப்புணர்வு… Read More »எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்.

ரூ.44ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அனுமதி….. அமைச்சர் தங்கம் தென்னரசுபேட்டி

  • by Authour

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்ததையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு  அளித்த பேட்டியில் கூறியதாவது: ரூ.44,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்… Read More »ரூ.44ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அனுமதி….. அமைச்சர் தங்கம் தென்னரசுபேட்டி

error: Content is protected !!