Skip to content

தமிழகம்

ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.1,920 உயர்ந்த தங்கம் விலை…

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை  சவரனுக்கு 80 ரூபாய்  உயர்ந்துள்ளது. தங்கம் விலை எப்போது ஏற்ற இறக்கத்துடனேயே இருப்பதுபோல் இருந்தாலும்,  கடந்த 5 ஆண்டுகளில் கனிசமான விலையேற்றம் கண்டிருக்கிறது. இந்த ஆண்டு மே மாதம்… Read More »ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.1,920 உயர்ந்த தங்கம் விலை…

இஸ்ரோவின் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி – டி3 ராக்கெட்…

 ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, இன்று  காலை, 9:17 மணிக்கு, இ.ஓ.எஸ்., – 08 செயற்கைக்ளுடன்  எஸ்.எஸ்.எல்.வி., – டி3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.… Read More »இஸ்ரோவின் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி – டி3 ராக்கெட்…

அரியலூரில் நாளை மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

அரியலூர் மாவட்டத்தில் நாளை 17.08.2024 சனிக்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள்… Read More »அரியலூரில் நாளை மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

காந்தி வழியில் அட்லீ..! சுதந்திர தினத்தில் போட்ட அந்த பதிவு?…

நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக கமல்ஹாசன், விஜய் என பலரும் சமூக வலைதள… Read More »காந்தி வழியில் அட்லீ..! சுதந்திர தினத்தில் போட்ட அந்த பதிவு?…

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?…குஷ்பு விளக்கம்…

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை நடிகை குஷ்பு ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஏற்றதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை அமைச்சரகம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் ராஜினாமா குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை… Read More »தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?…குஷ்பு விளக்கம்…

கிராம சபைக்கூட்டத்திற்கு தாமதாமாக வந்ததால்…. பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்த கலெக்டர்..

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், மணவாடியை அடுத்துள்ள மருதம்பட்டி காலனியில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட… Read More »கிராம சபைக்கூட்டத்திற்கு தாமதாமாக வந்ததால்…. பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்த கலெக்டர்..

தேசிய கொடி வண்ணத்துடன் ஓவியமாக மாணவர்கள் தத்ரூபமாக அணிவகுப்பு..

கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழாவில், இந்திய வரைபடத்தை தேசிய கொடி வண்ணங்களுடன் ஓவியமாக மாணவர்கள் தத்ரூபமாக அணிவகுத்து காட்சியளித்தனர். கோவையில் உள்ள கோவை புதூர் ஆஸ்ரம்… Read More »தேசிய கொடி வண்ணத்துடன் ஓவியமாக மாணவர்கள் தத்ரூபமாக அணிவகுப்பு..

நெல்லை…….தாமிரபரணியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

  • by Authour

நெல்லை மாவட்டம் பாபநாசம் அடுத்த  காரையாரில் சொரிமுத்து அய்யார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.  சிவகாசியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று கோவிலுக்கு வந்தனர்.  மேனகா(18)  அவரது… Read More »நெல்லை…….தாமிரபரணியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

புதுகையில் கிராம சபைக்கூட்டம்…. கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் பூங்குடிகிராமத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராமசபைகூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் ‌இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி , உதவி இயக்குனர் (ஊராட்சி கள்)… Read More »புதுகையில் கிராம சபைக்கூட்டம்…. கலெக்டர் பங்கேற்பு…

தவுத்தாய்குளம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம்..அரியலூர் கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், தவுத்தாய்குளம் ஊராட்சியில் “சுதந்திர தினவிழாவையொட்டி” நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில்  கலெக்டர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22… Read More »தவுத்தாய்குளம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம்..அரியலூர் கலெக்டர் பங்கேற்பு…

error: Content is protected !!