Skip to content

தமிழகம்

12 மாவட்டங்களில் இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு…

  • by Authour

சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு..  தமிழக பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களிலும், 20-ம் தேதி ஒருசில இடங்களிலும், 21 முதல்23-ம் தேதி… Read More »12 மாவட்டங்களில் இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு…

10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை..

  • by Authour

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்., 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுதும் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கை..… Read More »10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை..

பாதிக்கப்பட்ட பெண்ணை தவிர்த்தது ஏன்? ஜிஎச்சுக்கு கோர்ட் நோட்டீஸ்..

  • by Authour

தஞ்சாவூரில் 23 வயது இளம்பெண்ணை பாப்பநாடு பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20,மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.… Read More »பாதிக்கப்பட்ட பெண்ணை தவிர்த்தது ஏன்? ஜிஎச்சுக்கு கோர்ட் நோட்டீஸ்..

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த 2 நபர்கள் கைது…

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் கீழசிந்தாமணி கிராமம் கீழத்தெருவில் முருகேசன்(64) என்பவர் அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு இவரது இளைய மகன் பட்டப்படிப்பு முடித்து வேலையின்றி இருந்த நிலையில்… Read More »அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த 2 நபர்கள் கைது…

தஞ்சையில் பிரண்ட்ஸ் தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை….

  • by Authour

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி அருகில் பிரண்ட் ட்ராக் கால் டாக்சி நிறுவனத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு, பிரண்ட் தொண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. மேலும் இந்த அறக்கட்டளை… Read More »தஞ்சையில் பிரண்ட்ஸ் தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை….

ரூ.706 கோடி., இந்தியாவின் பிரமாண்ட பெண்கள் விடுதி…..அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்.

  • by Authour

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கென 706 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகால் பகுதியில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பெண்கள்… Read More »ரூ.706 கோடி., இந்தியாவின் பிரமாண்ட பெண்கள் விடுதி…..அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்.

அந்தகன்’ வெற்றி எனது திரைப் பயணத்தில் ஒரு தொடக்கம்…நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை… Read More »அந்தகன்’ வெற்றி எனது திரைப் பயணத்தில் ஒரு தொடக்கம்…நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

கரூர்… சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால்….. வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதி…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய நீதிமன்ற சாலையில் அண்மையில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பாதாள சாக்கடையில் உடைந்த குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்கள் அமைக்கப்பட்டன. அந்த… Read More »கரூர்… சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால்….. வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதி…

அனைத்து மாவட்டங்களிலும் டாக்டர்கள் இன்று போராட்டம்

  • by Authour

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து  இந்தியா முழுவதும் இன்று அரசு டாக்டர்கள், தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகிறார்கள்.  எமர்ஜென்சி கேஸ்கள்… Read More »அனைத்து மாவட்டங்களிலும் டாக்டர்கள் இன்று போராட்டம்

கோவையில் திடீரென முறிந்து விழுந்த மரம் …. ஆட்டோ-கார்-டூவீலர் சேதம்…. ஒருவர் படுகாயம்..

கோவை, காந்திபுரம் நஞ்சப்பா சாலை பகுதியில் கலைஞர் நூலகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு சாலையோரம் உள்ள பழமை வாய்ந்த புங்கை மரம் இன்று மாலை திடீரென முறிந்து விழுந்தது.… Read More »கோவையில் திடீரென முறிந்து விழுந்த மரம் …. ஆட்டோ-கார்-டூவீலர் சேதம்…. ஒருவர் படுகாயம்..

error: Content is protected !!