Skip to content

தமிழகம்

தஞ்சையில் டூவிலரை திருடி சென்ற மர்மநபர்கள்…

  • by Authour

தஞ்சாவூர் அருகே வல்லத்தை சேர்ந்த ஜேன்ஜோசப் என்பவரின் மகன் விகாஷ்தனராஜ் (43). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூருக்கு வந்தார். பின்னர் வ.உ.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனை… Read More »தஞ்சையில் டூவிலரை திருடி சென்ற மர்மநபர்கள்…

பாஜகவுடன் உறவா?… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…

கலைஞர் நாணய வெளியீட்டு விழாவிற்கு ராஜ்நாத் சிங்கை அழைத்ததால் ஏதோ பாஜகவுன் உறவு வைத்துக்கொள்ள போகிறோம் என்ற கோணத்தில் பேசுகிறார்கள். நாங்கள் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதிர்த்தாலும், ஆதரித்தாலும் திமுக எப்போதும் அதன்… Read More »பாஜகவுடன் உறவா?… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…

கன்னியாகுமரியில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்….

  • by Authour

கன்னியாகுமரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி செல்வத்தை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். ரவுடி செல்வத்தை தேரூர் பகுதியில் வைத்து போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். போலீசாரை… Read More »கன்னியாகுமரியில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்….

பாராட்டு மழை பொழிந்தீங்க.. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி…

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட  ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கலைஞரின் நூற்றாண்டு விழா அரசு சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.   இதன்… Read More »பாராட்டு மழை பொழிந்தீங்க.. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி…

காதலர்களை மிரட்டி G-Pay-ல் பணம்… தஞ்சையில் பரபரப்பு…

தஞ்சாவூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 24). இவர் தனது காதலியுடன் திருமானூருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். தஞ்சை -திருவையாறு புறவழி சாலையில் சென்றபோது தமிழரசனின் காதலிக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டது. இதற்காக… Read More »காதலர்களை மிரட்டி G-Pay-ல் பணம்… தஞ்சையில் பரபரப்பு…

கரூரில் சித்தாள் கொலை வழக்கில்..கூலித் தொழிலாளி சிறையில் அடைப்பு…

கரூரில் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சித்தாள் கொலை வழக்கில் கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு – மழைக்காக ஒதுங்கி இருந்த பெண்மணியை மதுபோதையில் கட்டையால் தாக்கி விட்டு, தோடுகளை எடுத்துச்… Read More »கரூரில் சித்தாள் கொலை வழக்கில்..கூலித் தொழிலாளி சிறையில் அடைப்பு…

ரஜினியின் ”வேட்டையன்” பட ரிலீஸ் தேதி.. வெளியிட்ட லைக்கா நிறுவனம்…

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம்  வேட்டையன். இந்த… Read More »ரஜினியின் ”வேட்டையன்” பட ரிலீஸ் தேதி.. வெளியிட்ட லைக்கா நிறுவனம்…

மயிலாடுதுறை… பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி… மினி மாரத்தான் போட்டி…

மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் துவங்கிய மினி மராத்தான் போட்டியை மாவட்ட… Read More »மயிலாடுதுறை… பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி… மினி மாரத்தான் போட்டி…

சிவ்தாஸ் மீனா திடீர் டிரான்ஸ்பர்.. முருகானந்தம் புதிய தலைமைச் செயலாளர்.

தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு சற்று நேரத்தில்… Read More »சிவ்தாஸ் மீனா திடீர் டிரான்ஸ்பர்.. முருகானந்தம் புதிய தலைமைச் செயலாளர்.

கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ் ஏட்டு.. காரணம் என்ன?

மயிலாப்பூர்  துணை கமிஷனர் அரி கிரண் பிரசாத் தலைமையில், கடந்த வாரம் நீதிமன்ற பணிகளை மேற்கொள்ளும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், அபிராமபுரம் காவல் நிலைய வளாகத்தில் நடந்தது. இதில், ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஐஸ்அவுஸ், அபிராமபுரம்,… Read More »கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ் ஏட்டு.. காரணம் என்ன?

error: Content is protected !!