Skip to content

தமிழகம்

திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு….

திருச்சி மாவட்டம்,  வையம்பட்டி அருகே உள்ள பெரிய அணைக்கரைப்பட்டி மணியாரம்பட்டியைச்சேர்ந்தவர் ரெங்கசாமி மனைவி பிச்சையம்மாள் (60) .இவரது கணவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியான பிச்சையம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. இவர் அருகில் உள்ள… Read More »திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு….

E.Dயை எச்சரித்த உச்சநீதிமன்றம்.. செந்தில் பாலாஜி தரப்பு உற்சாகம்..

  • by Authour

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன்… Read More »E.Dயை எச்சரித்த உச்சநீதிமன்றம்.. செந்தில் பாலாஜி தரப்பு உற்சாகம்..

நாடு முழுவதும் பாலியல் சம்பவங்களை கண்டித்து … தஞ்சை கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்..

கல்கத்தாவில் மருத்துவ கல்லூரி முதுகலை பயிற்சி மாணவி கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மருத்துவர்கள் மருத்துவ மாணவர்கள் என தொடர்ந்து… Read More »நாடு முழுவதும் பாலியல் சம்பவங்களை கண்டித்து … தஞ்சை கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்..

கொல்கத்தா… .பயிற்சி டாக்டர் படுகொலை…. இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு…

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில்  ஆக.8 ம் தேதி  இரவு பணியில் இருந்தபோது பாலியல்… Read More »கொல்கத்தா… .பயிற்சி டாக்டர் படுகொலை…. இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு…

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…..

தமிழகத்தின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் தமிழகத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி வரை… Read More »தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…..

கோவையில் 3 ரவுடிகள் கைது…தப்பிக்க முயன்ற 2 பேருக்கு கால் முறிவு…

  • by Authour

கோவை நீதிமன்றம் அருகே கடந்த ஆண்டு ரவுடி கோகுல் என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கோவை சரவணம்பட்டி, கோவில்பாளையம் பகுதியில் தொடர் கொள்ளை,கொலை , மற்றும்… Read More »கோவையில் 3 ரவுடிகள் கைது…தப்பிக்க முயன்ற 2 பேருக்கு கால் முறிவு…

கரூரில் திருமணம் செய்வதாக ஏமாற்றிய பெண்… மாற்றுத் திறனாளி இளைஞர் புகார்…

  • by Authour

  கரூர் மாவட்டம், கடவூரை அடுத்த மந்திரகேவன்பட்டியை சேர்ந்தவர் வைரசாமி (வயது 31). தனியார் ஜவுளி துணி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஏற்றுமதி… Read More »கரூரில் திருமணம் செய்வதாக ஏமாற்றிய பெண்… மாற்றுத் திறனாளி இளைஞர் புகார்…

ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது

அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூர் பகுதி பொதுமக்கள் மனு..

  • by Authour

சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரியம் தென்றல் நகர் பகுதியை சூலூர் பேரூராட்சியுடன் இணைக்க கோரியும் கோவை சூலூர், கலங்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்றல் நகரைச் சேர்ந்த பொதுமக்கள்… Read More »அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூர் பகுதி பொதுமக்கள் மனு..

கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் கொலை…. கோவை ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டும் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க… Read More »கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் கொலை…. கோவை ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!