Skip to content

தமிழகம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி வழங்ககோரி சிஐடியூ முழக்கப் போராட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் எஸ்.சத்தையன் தலைமை வகித்தார். போராட்டத்தில் கலந்துகொண்டு திருச்சி மண்டல செயலாளர் எஸ்.அகஸ்டியன் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை… Read More »ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி வழங்ககோரி சிஐடியூ முழக்கப் போராட்டம்…

செந்தில்பாலாஜியின் ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…

அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம்… Read More »செந்தில்பாலாஜியின் ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…

19 – 20 வது வார்டுகளில் குடிநீர் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு…

  • by Authour

திருச்சி  மாநகராட்சிகுட்பட்ட 19 மற்றும் 20 வது வார்டுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடிநீருடன் கலங்களாக வருவதாக புகார் வந்தது. அதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் அந்த பகுதியில் ஆய்வு… Read More »19 – 20 வது வார்டுகளில் குடிநீர் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… டைரக்டர் நெல்சன் மனைவியிடம் போலீஸ் விசாரணை..

பெரம்பூர் பகுதியில் கடந்த மாதம் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, சகோதரர்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… டைரக்டர் நெல்சன் மனைவியிடம் போலீஸ் விசாரணை..

கோவை…. இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு …

கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி பஷீர் அஹமத் தலைமையில் நடைபெற்ற இதில் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் புதிய தலைவராக இப்ராஹிம் செயலாளராக ஹைதர் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.… Read More »கோவை…. இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு …

கரூரில் சாலையில் மீண்டும் பள்ளம் … சாலை மூடப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாங்கல் சாலையில் அண்ணா வளைவு அருகே கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி திடீர் பள்ளம் ஏற்பட்டது. பாதாள சாக்கடை பைப்பில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஏற்பட்ட இந்த பள்ளத்தை… Read More »கரூரில் சாலையில் மீண்டும் பள்ளம் … சாலை மூடப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி…

தங்கம் விலை குறைவு… வௌ்ளி விலை அதிகரிப்பு…

  • by Authour

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு… Read More »தங்கம் விலை குறைவு… வௌ்ளி விலை அதிகரிப்பு…

23ம் தேதி அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்…

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு இன்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது 23.08.2024 அன்று அரியலூர் மாவட்ட… Read More »23ம் தேதி அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்…

நிதி நிறுவன மோசடி வழக்கு… தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கம்..

  • by Authour

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த  முதலீட்டாளர்களிடம் 525 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ்… Read More »நிதி நிறுவன மோசடி வழக்கு… தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கம்..

அப்பா.. இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்…. ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி….

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் அமைந்துள்ள வீரபூமியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். தந்தையின் பிறந்தாளையொட்டி… Read More »அப்பா.. இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்…. ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி….

error: Content is protected !!