Skip to content

தமிழகம்

கரூரில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் புகுந்த தண்ணீர்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய மங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தினுள்… Read More »கரூரில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் புகுந்த தண்ணீர்…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்… முதலமைச்சர் புதிய உத்தரவு.

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது . அங்கு  நடைபெற்ற போலி என்சிசி முகாமில் கலந்து கொண்ட சில பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகினர்.… Read More »பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்… முதலமைச்சர் புதிய உத்தரவு.

நாளை முதல் நமது கொடி பறக்கும்… விஜய்..

நாளை முதல் நமது கொடி நாடெங்கும் பறக்கும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு இனி சிறக்கும் எனவும் தெரிவித்துள்ளார். நம் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகம்… Read More »நாளை முதல் நமது கொடி பறக்கும்… விஜய்..

ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து.

  • by Authour

ஓய்வுபெற்ற டிஜிபி ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது . ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அமலாக்கத்துறை பதிவு செய்த… Read More »ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து.

திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய டிரைவர் கன்டக்டர்களுக்கு சால்வை அணிவிப்பு…

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் இன்று திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் போக்குவரத்து துறையில் சிறப்பாக பணியாற்றிய (செயல்திறன் மிக்க)14 ஓட்டுநர்கள் மற்றும்15 நடத்துனர்களுக்கு கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் … Read More »திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய டிரைவர் கன்டக்டர்களுக்கு சால்வை அணிவிப்பு…

சென்னையில் விதி மீறிய கட்டிடங்களை இடிக்க வேண்டும் ….ஆர்.கே.செல்வமணி

  • by Authour

சென்னை சாலிகிரமத்தில் புதிதாக கட்டப்பட்ட சவுத் இந்தியன் சினி டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் சங்க அலுவலகத்தை தலைவரும், நடிகருமான ராதாரவி மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி திறந்து வைத்தனர். அதன்… Read More »சென்னையில் விதி மீறிய கட்டிடங்களை இடிக்க வேண்டும் ….ஆர்.கே.செல்வமணி

வேளாங்கண்ணி ஆலய திருவிழா…. 1050 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

  • by Authour

வேளாங்கண்ணி பேராலய திருவிழா நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க புனித யாத்திரை தேவாலயங்களில், வேளாங்கண்ணி தேவாலயமும் ஒன்றாக உள்ளது. வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றம் தொடங்கும். செப்டம்பர் 8ம்… Read More »வேளாங்கண்ணி ஆலய திருவிழா…. 1050 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

புதுகையில் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு…

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், நச்சாந்துப்பட்டி அரசினர் மாணவர் விடுதியிில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் அருணா இன்று… Read More »புதுகையில் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு…

எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தில் முதல்வரானவர் .. அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்..

  • by Authour

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள்… Read More »எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தில் முதல்வரானவர் .. அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்..

பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு….

185 வது உலகப் புகைப்பட தின விழா இன்று கொண்டாடப்படுகிறது, இதனையொட்டி புகைப்பட கலைஞர்கள், வட்டார போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கோவை… Read More »பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு….

error: Content is protected !!