Skip to content

தமிழகம்

மொழிப்போர் தியாகி… ஜெயங்கொண்டம் EX MLA க.சொ. கணேசனுக்கு நினைவு நாள் அஞ்சலி…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,மொழிப்போர் தியாகி, மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் Ex.MLA அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கண்டியங்கொல்லை கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், கழக சட்டதிட்ட… Read More »மொழிப்போர் தியாகி… ஜெயங்கொண்டம் EX MLA க.சொ. கணேசனுக்கு நினைவு நாள் அஞ்சலி…

கோவை அரசு கலை கல்லூரியில் ராணுவ தளவாடங்கள் குறித்தான கண்காட்சி…

கோவை அரசு கலைக்கல்லூரியில், பாதுகாப்பு ஆய்வுகள் துறையின் சார்பில் இரண்டு நாள் ராணுவ தளவாடங்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் மிசைல்கள், போருக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ராக்கெட்டுகள், ராணுவ… Read More »கோவை அரசு கலை கல்லூரியில் ராணுவ தளவாடங்கள் குறித்தான கண்காட்சி…

கோவையில் முதல்முறையாக டெக்னோ ஸ்போர்ட் ஸ்டோர் துவக்கம்…

  • by Authour

டெக்னோஸ்போர்ட் உயர்தரமிக்க தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் அதிநவீன ஆடைகளையும் விற்பனை செய்ய பெயர் பெற்ற நிறுவனமான டெக்னோஸ்போர்ட் கோவை ஆர்.எஸ்.புரத்தில் முதலாவது ஸ்டோர் துவக்க விழா நடைபெற்றது. சில்லறை விற்பனையில் பலப்படுத்தவும் நடப்பு நிதியாண்டில்… Read More »கோவையில் முதல்முறையாக டெக்னோ ஸ்போர்ட் ஸ்டோர் துவக்கம்…

ஆந்திரா… தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழப்பு…

  • by Authour

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் அத்யுதாபுரத்தில்  உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் 17 பேர் உயிரிழந்தனர்.  தீவிபத்துக்கு பிறகு ஆலையின் சுவரும் இடிந்துவிழுந்தது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்  மற்றும் காயம்… Read More »ஆந்திரா… தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழப்பு…

நானே பணத்தை இழந்துட்டேன்’… ஜாமீன் கேட்டு கெஞ்சிய ஆருத்ரா கிளை இயக்குநர்…

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில், ரூபாய் 2,438 கோடி மோசடி செய்ததாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரைக் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவரான திருச்சி கிளையின் இயக்குநர் சூசைராஜ் ஜாமீன் கோரி… Read More »நானே பணத்தை இழந்துட்டேன்’… ஜாமீன் கேட்டு கெஞ்சிய ஆருத்ரா கிளை இயக்குநர்…

நீர்த்தேக்க தொட்டியை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.. அரியலூர் கலெக்டர் …

அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “மக்களை நாடி, மக்கள்… Read More »நீர்த்தேக்க தொட்டியை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.. அரியலூர் கலெக்டர் …

புதுகையில் 1000 கழிப்பறைகள்…. சிறப் பு முனைப்பியக்கத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருக்கட்டளை  ஊராட்சியில் 10 நாட்ளில் 1000 கழிப்பறைகள் என்ற சிறப் பு முனைப்பியக்கத்தினை மாவட்ட கலெக்டர் அருணா இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் கூடுதல் கலெக்டர்… Read More »புதுகையில் 1000 கழிப்பறைகள்…. சிறப் பு முனைப்பியக்கத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

சிவகங்கை….. மாணவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ்

சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 11ம் வகுப்பு மாணவர்கள் சத்தமி் போட்டுக்கொண்டு இருந்தனர்.  வகுப்பு ஆசிரியர்  எவ்வளவோ கூறியும் அவர்கள் கட்டுக்குள் வரவில்லை. சில மாணவர்கள்… Read More »சிவகங்கை….. மாணவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ்

கிருஷ்ணகிரி…….பாலியல் வழக்கில் கைதான சிவராமன் தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே  உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17… Read More »கிருஷ்ணகிரி…….பாலியல் வழக்கில் கைதான சிவராமன் தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரி மாணவி பலாத்காரம்…. சிறப்புக்குழு நேரில் விசாரணை

  • by Authour

 கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே  உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17… Read More »கிருஷ்ணகிரி மாணவி பலாத்காரம்…. சிறப்புக்குழு நேரில் விசாரணை

error: Content is protected !!