Skip to content

தமிழகம்

மதுரையில் மார்க்சிய கம்யூ. தேசிய மாநாடு தொடங்கியது

  • by Authour

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் இன்று  காலை தொடங்கியது.   6-ம் தேதி வரை  மாநாடு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தமுக்கம் மைதானத்தில்   கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநாடு… Read More »மதுரையில் மார்க்சிய கம்யூ. தேசிய மாநாடு தொடங்கியது

திருப்பூர் கல்லூரி மாணவி கொலை ஏன்? அண்ணன் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. பீரோ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி தங்கமணி. இவர்களது மகள் வித்யா(22) , கோவை அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து… Read More »திருப்பூர் கல்லூரி மாணவி கொலை ஏன்? அண்ணன் கைது

மிளகாய் பொடி தூவி… மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு…

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ‌ மண்டலவாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (70) இவருடைய மனைவி கனகா (65) இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவருடைய மகன் ஆறுமுகம் இவர் தாயின் வீட்டின் அருகே… Read More »மிளகாய் பொடி தூவி… மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு…

மயிலாடுதுறை அருகே 4ம் தேதி கோவில் கும்பாபிசேகம் யாகசாலை பூஜை தொடங்கியது

மயிலாடுதுறை அருகே வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில்  வரும் 4ம்  தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தாருகாவனத்து முனிவர்கள் சிவனுக்கு எதிராக ஆபிராச வேள்வி நடத்தி, அந்த வேள்வியில் தோன்றிய யானையை இறைவன்பால் ஏவிவிட,… Read More »மயிலாடுதுறை அருகே 4ம் தேதி கோவில் கும்பாபிசேகம் யாகசாலை பூஜை தொடங்கியது

டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு 8ம் தேதி அரசு பதில்

சென்னையில் உள்ள  டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை… Read More »டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு 8ம் தேதி அரசு பதில்

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம்

இலங்கை கடற்படை தினமும்  தமிழக மீனவர்களை தாக்கி கைது செய்து  வருகிறது. இதற்கு தமிழக  அரசு  கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆனால் இந்த பிரச்னையில் மத்திய அரசு  இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை.… Read More »கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம்

தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற பா.ஜ., கோரிக்கை

  • by Authour

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நேற்று கேள்வி நேரத்தில் பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதாவது..   பா.ஜ., – நயினார் நாகேந்திரன்: மக்களை பாதிக்கும் சொத்து வரி, மின் கட்டண உயர்வை ரத்து… Read More »தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற பா.ஜ., கோரிக்கை

தஞ்சை அருகே கழுத்தில் கத்தி வைத்து செல்போன் வழிப்பறி…. 3 பேர் கைது…

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து தானும்… Read More »தஞ்சை அருகே கழுத்தில் கத்தி வைத்து செல்போன் வழிப்பறி…. 3 பேர் கைது…

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய எஸ்பி…

கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது, கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் கல்லூரியில் பயிலும் குழந்தைகளுக்கு தமிழக அரசால் வருட… Read More »காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய எஸ்பி…

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு

புவிசார் குறியீடு அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர்   கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட காவேரி படுகைகளில் மட்டுமே விளையக்கூடிய கும்பகோணம் வெற்றிலை… Read More »கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு

error: Content is protected !!