Skip to content

தமிழகம்

பல்லு போன நடிகர்கள்… ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி..

  • by Authour

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பேசிய நடிகர் ரஜினி, முதல்வர் பதவியை கட்டிக் காக்க பக்கத்து மாநிலங்களில் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்பது… Read More »பல்லு போன நடிகர்கள்… ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி..

காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ராஜாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஹரிபிரசாத் (16). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இதேபோல் திருவையாறு மேலவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

கரூரில் மாநில அளவில் வில்வித்தை போட்டி…200 வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு

கரூர், திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் விளையாட்டு திடலில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கரூர், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200… Read More »கரூரில் மாநில அளவில் வில்வித்தை போட்டி…200 வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

  • by Authour

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் …  வடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அடுத்த 2 நாளில் மேற்கு வடமேற்கு… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்திற்கு சிலை…

  • by Authour

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த… Read More »தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்திற்கு சிலை…

த.வெ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து!..

  • by Authour

மதுரையில் தமிழக வெற்றிக் கழக கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார்.… Read More »த.வெ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து!..

மாபெரும் வெற்றி! வசைபாடுபவர்கள் வாழ்த்தும் வகையில் முருகன் மாநாடு- அமைச்சர் சேகர்பாபு

  • by Authour

பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துரை வழங்கி மாநாட்டை துவக்கி வைத்தார் . மாநாட்டின் இரண்டாவது… Read More »மாபெரும் வெற்றி! வசைபாடுபவர்கள் வாழ்த்தும் வகையில் முருகன் மாநாடு- அமைச்சர் சேகர்பாபு

நத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு..

திண்டுக்கல், நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று உள்ளது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம்போல், இரவு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று அதிகாலை வேளையில் பட்டாசுகள் குவித்து வைத்திருந்த… Read More »நத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு..

ஒரே மாதத்தில் 3-வது முறையாக டெல்லி சென்ற கவர்னர் ரவி…

  • by Authour

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக் காலம் நீட்டிப்பு குறித்தோ, புதிய ஆளுநர் குறித்த அறிவிப்போ வெளிவராததால், தமிழக ஆளுநராக அவரே தொடர்கிறார். இதற்கிடையே, கடந்த 1-ம்… Read More »ஒரே மாதத்தில் 3-வது முறையாக டெல்லி சென்ற கவர்னர் ரவி…

“பழைய மாணவர்களை சமாளிக்கும் ஸ்டாலினுக்கு ஹாட்ஸ் ஆப்”… அரங்கத்தை அதிர விட்ட ரஜினி ..

  • by Authour

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினி, “இப்போதுதான் அரசியலில் நுழைந்து கடினமான உழைத்து, பேச்சில்… Read More »“பழைய மாணவர்களை சமாளிக்கும் ஸ்டாலினுக்கு ஹாட்ஸ் ஆப்”… அரங்கத்தை அதிர விட்ட ரஜினி ..

error: Content is protected !!