Skip to content

தமிழகம்

விண்வெளி தினம் கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டம் புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சந்திராயன் 3 நிலவில் இறங்கிய தினம் தேசிய விண்வெளி தினமாக  கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.மாணவ மாணவிகள் இயற்பியல்… Read More »விண்வெளி தினம் கொண்டாட்டம்

அண்ணாமலை பதவி விரைவில் பறிக்கப்படும்…..கே.பி. முனுசாமி சொல்கிறார்

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி மீது கடுமையான  விமர்சனங்களை வைத்தார்.  தற்குறி என சாடினார். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும்  வயைில், அதிமுக… Read More »அண்ணாமலை பதவி விரைவில் பறிக்கப்படும்…..கே.பி. முனுசாமி சொல்கிறார்

திமுக எம்.பி. வழக்கு……சிறப்பு கோர்ட்டில் நாளை எடப்பாடி ஆஜர்

  • by Authour

மக்களவை தேர்தல் பிரசாரத்தில் மத்திய சென்னை தொகுதியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த… Read More »திமுக எம்.பி. வழக்கு……சிறப்பு கோர்ட்டில் நாளை எடப்பாடி ஆஜர்

ரஜினி பற்றி பேச ஒன்றுமில்லை…. ஆர்எஸ்பாரதி…

  • by Authour

கரூர் வெங்கமேடு பகுதியில் தென்னிந்திய செங்குந்த மகாஜனம் மற்றும் செங்குந்தர் இளைஞர் பேரவை ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக செங்குந்தர் திருமண மண்டபம் திறப்பு விழா அதைத் தொடர்ந்து கைத்தறி… Read More »ரஜினி பற்றி பேச ஒன்றுமில்லை…. ஆர்எஸ்பாரதி…

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் தங்க கவசம் அலங்காரம். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று பல்வேறு கிருஷ்ணர்… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

நாதக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்….. கட்சிக்கு முழுக்கு

  • by Authour

நாம் தமிழர் கட்சி  நிர்வாகிகள் திருச்சி எஸ்.பி. வருண்குமாரை குறிவைத்து தாக்கி வருகிறார்கள். அவர்கள் மீது  போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் நாம் தமிழர் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மத்தியில்  அச்சம் ஏற்பட்டு… Read More »நாதக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்….. கட்சிக்கு முழுக்கு

தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை …. பயிர்கள் சேதம்…

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர், தடாகம், நரசிபுரம், கெம்பனூர், ஆலாந்துறை, மதுக்கரை போன்ற பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் புகுந்து உணவு, தண்ணீர் தேடிக் கொண்டு ஆவேசத்துடன் அலைந்து வருகிறது. இந்நிலையில் தடாகம், பன்னிமடை பகுதியைச் சேர்ந்த… Read More »தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை …. பயிர்கள் சேதம்…

மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தவேண்டும்….மீனவர் சங்கம் தீர்மானம்

சென்னை பழவேற்காட்டில் சிஐடியுவின் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் 6-வது மாநாடு நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தில்,  இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்வதை தடுக்க மாநில, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க… Read More »மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தவேண்டும்….மீனவர் சங்கம் தீர்மானம்

முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர்களுடன் ஆலோசனை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை அமெரிக்கா புறப்படுகிறார். இந்த  நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை அமைச்சர்களுடன்  மேற்கொண்டுள்ளார். முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா… Read More »முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர்களுடன் ஆலோசனை

நகைச்சுவை…… பகைச்சுவையாக்க வேண்டாம்….. துரைமுருகன் கருத்து

 சென்னையில் நடந்த  அமைச்சர் எ.வ. வேலு புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகன் குறித்து பேசியதற்கு விளக்கம் கேட்க முயன்றபோது அமைச்சர் துரைமுருகன், “மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி, பல் விழுந்து,… Read More »நகைச்சுவை…… பகைச்சுவையாக்க வேண்டாம்….. துரைமுருகன் கருத்து

error: Content is protected !!