Skip to content

தமிழகம்

கோவை கிராஃபிக்ஸ் நிறுவனம் மீது நடிகர் பார்த்திபன் மோசடி புகார்..

இரவின் நிழல்’ படத்தை அடுத்து நடிகர் பார்த்திபன் ‘டீன்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த மாதம் படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் பணியாளராக கோவையைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர் பணிபுரிந்திருக்கிறார்.… Read More »கோவை கிராஃபிக்ஸ் நிறுவனம் மீது நடிகர் பார்த்திபன் மோசடி புகார்..

அரசு மருத்துவ கல்லூரியில் இடம்…… புதுகை மாணவிகள் அமைச்சரிடம் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று 7.5சத இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் பயில தஞ்சை மருத்துவகல்லூரியில் இடம் பிடித்த ஸ்வேதா, தேனி மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த புவனா ஆகியோர் தங்களது… Read More »அரசு மருத்துவ கல்லூரியில் இடம்…… புதுகை மாணவிகள் அமைச்சரிடம் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது  மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்  தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக  செலவிடவில்லை என புகார் கூறினார். இதை எதிர்த்து தயாநிதிமாறன்… Read More »எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு

அரவக்குறிச்சியில் நிலஅதிர்வு?…..அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள்… வீடியோ…

  • by Authour

கரூர் மாவட்டத்தின்  முக்கிய நகரம் அரவக்குறிச்சி. நேற்று  மாலை 3.30 மணி அளவில் திடீரென அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வு15  வினாடியே நீடித்தது. திடீரென… Read More »அரவக்குறிச்சியில் நிலஅதிர்வு?…..அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள்… வீடியோ…

நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…..இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

  • by Authour

நாகை மீனவர்கள்  நேற்று கடலூக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கோடியக்கரை அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது  3 அதிவேக படகுகளில்  இலாங்கை கடற்கொள்ளையர்கள் 10 பேர் அங்கு வந்தனர். அவர்கள் நாகை மீனவர்களின்… Read More »நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…..இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் கால பைரவருக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்..

தஞ்சை பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. மேலும் 2 பேர் கைது

  • by Authour

தஞ்சை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவன் மற்றும் வேல்முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 2 வாரங்களுக்கு முன்… Read More »தஞ்சை பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. மேலும் 2 பேர் கைது

வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை… Read More »வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!

த.நு.வாணிப கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் கரூரில் திடீர் தர்ணா..

  • by Authour

கரூர் தொழில் பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர் மேலும் வெளிமாநில தொழிலாளர்களை அனுமதிக்க கூடாது ஒப்பந்த அடிப்படையில்… Read More »த.நு.வாணிப கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் கரூரில் திடீர் தர்ணா..

தேமுதிக நிர்வாகி பலி …. கல்வி செலவை ஏற்பதாக விஜயபிரபாகரன் அறிவிப்பு…

நேற்றைய தினம், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாளை தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேமுதிகவினர் கொண்டாடினர். அவரது நினைவாக கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில், அவரது முழு உருவச் சிலையை தேமுதிக… Read More »தேமுதிக நிர்வாகி பலி …. கல்வி செலவை ஏற்பதாக விஜயபிரபாகரன் அறிவிப்பு…

error: Content is protected !!