Skip to content

தமிழகம்

விக்கிரவாண்டியில்….செப் 23ல் தவெக மாநாடு

  • by Authour

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான அனுமதி கேட்டு  கட்சியின் பொதுச்செயலாளர்  புஸ்ஸி ஆனந்த்  விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு… Read More »விக்கிரவாண்டியில்….செப் 23ல் தவெக மாநாடு

தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது மத்திய அரசு…. ஜவாஹிருல்லா கண்டனம்…

கல்வி நிதியை நிறுத்திவைத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க ஒன்றிய அரசு திட்டமிடுவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், “சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி… Read More »தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது மத்திய அரசு…. ஜவாஹிருல்லா கண்டனம்…

தஞ்சை டிஎஸ்பியாக சோமசுந்தரம் பதவியேற்றார்

  • by Authour

தஞ்சை டவுன் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ராஜா பண்ருட்டி டிஎஸ்பியாக மாற்றப்பட்டார். தஞ்சையில்  தனிப்பிரிவு  இன்ஸ்பெக்டராக  பணியாற்றிவந்த  சோமசுந்தரம் பதவி உயர்வு பெற்று திருத்துறைப்பூண்டியில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார்.அவர் தற்போது தஞ்சை டவுன் டிஎஸ்பியாக… Read More »தஞ்சை டிஎஸ்பியாக சோமசுந்தரம் பதவியேற்றார்

ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய, மாநில அரசுகள்,… Read More »ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…

பினாமிகள் பெயரில் சொத்துக்களா? தேவநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை!

சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக  செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த  முதலீட்டாளர்களிடம் 525 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர்… Read More »பினாமிகள் பெயரில் சொத்துக்களா? தேவநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை!

அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புறைவாக விமர்சனம் செய்து வருகிறார். இதை கண்டித்து தஞ்சாவூர் மாநகர அதிமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில்ஆர்ப்பாட்டம் நடந்தது.… Read More »அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

ராயன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது…தனுஷை பாராட்டிய தினேஷ் கார்த்திக்…

தனுஷ் இயக்கி, நடித்து சில வாரங்களுக்கு முன் வெளியான படம் ராயன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராயன், தனுஷின் 50 ஆவது படம் ஆகும். இந்த படம் வெளியானதில் இருந்து மக்களிடம் மிகப்… Read More »ராயன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது…தனுஷை பாராட்டிய தினேஷ் கார்த்திக்…

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுசேரியில் ஒரு சில இடங்களிலும் மழை  பெய்யக்கூடும் என்றும்… Read More »தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி காலவரையின்றி மூடல்

  • by Authour

கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் ஒரு தரப்பு மாணவர்கள் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் தங்களை திட்டியதாக புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தனர்.… Read More »கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி காலவரையின்றி மூடல்

கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரம் அருகே உள்ளது குரும்பபட்டி கிராமம். இப்பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன் வயது 48. இவருக்கு சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் அப்பகுதியில் ஆடு மாடுகளை… Read More »கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

error: Content is protected !!