Skip to content

தமிழகம்

ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான்…. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர். இதில்… Read More »ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான்…. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுகை ஜல்லிக்கட்டில் இன்ஸ்பெக்டர் காயம், சிகிச்சை அளித்த விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம்  இலுப்பூர் அருகே இருந்திரபட்டி  என்ற  கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி  நடந்து வருகிறது. இதில் 500க்கும்  மேற்பட்ட காளைகளை பங்கேற்று உள்ளன. காளைகளை அடக்க 300க்கும் அதிகமான வீரர்கள் மாவட்டத்தின் பல்வேறு… Read More »புதுகை ஜல்லிக்கட்டில் இன்ஸ்பெக்டர் காயம், சிகிச்சை அளித்த விஜயபாஸ்கர்

கச்சத்தீவை மீட்க முதல்வர் தீர்மானம்: ஒருமனதாக நிறைவேறியது

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மட்டும் மாறுவதில்லை. தமிழக… Read More »கச்சத்தீவை மீட்க முதல்வர் தீர்மானம்: ஒருமனதாக நிறைவேறியது

மயிலாடுதுறை அருகே தேரினை தலையில் சுமந்து சென்று… கிராம மக்கள் நூதன வழிபாடு:-

மயிலாடுதுறை அருகே கீரனூர் கிராமத்தில் அய்யனார், செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் பங்குனி உற்சவம் கடந்த மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . இந்நிலையில் முக்கிய திருவிழாவான தேர்… Read More »மயிலாடுதுறை அருகே தேரினை தலையில் சுமந்து சென்று… கிராம மக்கள் நூதன வழிபாடு:-

மனைவியின் மண்டையை உடைத்து…. உயிரோட இருக்கும் மாமியாருக்கு கண்ணீர்அஞ்சலி போஸ்டர்…. மருமகன் கைது…

  • by Authour

திருப்பத்தூர் அடுத்த குனிச்சி அருகே உள்ள இலக்கிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வினோதினி என்பவருக்கும் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசனுக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் வினோதினிக்கும்… Read More »மனைவியின் மண்டையை உடைத்து…. உயிரோட இருக்கும் மாமியாருக்கு கண்ணீர்அஞ்சலி போஸ்டர்…. மருமகன் கைது…

ஒரு முத்தத்துக்கு ரூ.50 ஆயிரம்….. தொழில் அதிபரை மிரட்டிய ஆசிரியை…

பெங்களூரு மகாலட்சுமி  லே – அவுட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி ( 30). இவர், அதே பகுதி பில் மழலையர் பள்ளி நடத்தி வந்தார். இந்த பள்ளியில் கடந்த 2023-ம் ஆண்டு ராகேஷ் என்ற தொழிலதிபரிடம்… Read More »ஒரு முத்தத்துக்கு ரூ.50 ஆயிரம்….. தொழில் அதிபரை மிரட்டிய ஆசிரியை…

அர்ச்சகர் வீட்டில் 5 1/4 பவுன் நகை கொள்ளை…. கரூர் அருகே போலீஸ் விசாரணை….

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே கந்தம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சந்திரசேகர் அவரது மகன் தீபக் குமார் இருவரும் புகலிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் சந்திரசேகர் அவரது மனைவி… Read More »அர்ச்சகர் வீட்டில் 5 1/4 பவுன் நகை கொள்ளை…. கரூர் அருகே போலீஸ் விசாரணை….

மதுரையில் மார்க்சிய கம்யூ. தேசிய மாநாடு தொடங்கியது

  • by Authour

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் இன்று  காலை தொடங்கியது.   6-ம் தேதி வரை  மாநாடு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தமுக்கம் மைதானத்தில்   கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநாடு… Read More »மதுரையில் மார்க்சிய கம்யூ. தேசிய மாநாடு தொடங்கியது

திருப்பூர் கல்லூரி மாணவி கொலை ஏன்? அண்ணன் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. பீரோ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி தங்கமணி. இவர்களது மகள் வித்யா(22) , கோவை அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து… Read More »திருப்பூர் கல்லூரி மாணவி கொலை ஏன்? அண்ணன் கைது

மிளகாய் பொடி தூவி… மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு…

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ‌ மண்டலவாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (70) இவருடைய மனைவி கனகா (65) இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவருடைய மகன் ஆறுமுகம் இவர் தாயின் வீட்டின் அருகே… Read More »மிளகாய் பொடி தூவி… மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு…

error: Content is protected !!