Skip to content

தமிழகம்

பார்முலா4 கார் பந்தயம்…. சென்னையில் இன்று தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா… Read More »பார்முலா4 கார் பந்தயம்…. சென்னையில் இன்று தொடக்கம்

அரியலூர் வாலிபர் கொலையில்….. தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் சிறை

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(70). இவரது தம்பி சிங்காரவேல்(60). இவர்களது நிலத்தை இருவரும் தனித்தனியாக விவசாயம் செய்து வந்தனர். இருவருக்கும் நிலம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக முன்விரோதம்… Read More »அரியலூர் வாலிபர் கொலையில்….. தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் சிறை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய வக்கீல்கள் 4 பேர் தொழில் செய்ய தடை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட 4 பேரும் வழக்கறிஞர் தொழில் செய்ய… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய வக்கீல்கள் 4 பேர் தொழில் செய்ய தடை

மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், காரையூர், குரு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி…

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நேற்று ( 29.08.2024) காலை மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி,… Read More »13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….வானிலை மையம் தகவல்..

புதிய நீர்தேக்க தொட்டி…. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் இன்று (30.08.2024) திறந்து வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர்… Read More »புதிய நீர்தேக்க தொட்டி…. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

கரூர் அருகே டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி கிடந்ததால் பரபரப்பு…

கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பர் கோவில் அருகில் பாபு என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக டீ கடை மற்றும் பலகார கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று குளித்தலை மாரியம்மன் கோவில் பகுதியை… Read More »கரூர் அருகே டீக்கடையில் வாங்கிய பருப்பு வடையில் எலி கிடந்ததால் பரபரப்பு…

நகைக்காக தூய்மை பணியாளர் கொலை…..

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு வழியன்செட்டி கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (65). இவரது மகன் ராஜா மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். நாகம்மாள் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த… Read More »நகைக்காக தூய்மை பணியாளர் கொலை…..

விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர், வெண்ணமலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இனாம் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலங்கள் எனக் கூறி அதிலிருந்து விவசாயிகளையும்,… Read More »விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

கரூர்…. ஒரு மாணவர் கூட சேராததால் 2 பள்ளிகள் மூடல்

கரூர் மாவட்டத்தில் உள்ள, 8 ஊராட்சி ஒன்றியங்களில், 751 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. யு.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, 38 ஆயிரத்து 812… Read More »கரூர்…. ஒரு மாணவர் கூட சேராததால் 2 பள்ளிகள் மூடல்

error: Content is protected !!