Skip to content

தமிழகம்

பாலியல் புகார்….. நடிகை ராதிகாவிடம் விசாரணை நடத்த கேரள குழு முடிவு

  • by Authour

மலையாள பட உலகில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக  ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையின்படி  பல நடிகர்கள், இயக்குனர்கள் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் … Read More »பாலியல் புகார்….. நடிகை ராதிகாவிடம் விசாரணை நடத்த கேரள குழு முடிவு

கோட்’ படத்தின் விளம்பர பலகைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி!

சென்னையிலுள்ள திரையரங்குகள் அனைத்திலுமே வெளியாகவுள்ள நடிகர் விஜயின் கோட் பட விளம்பர பலகைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் நீக்கியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிர்கர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’- தி கிரேட்டஸ்ட்… Read More »கோட்’ படத்தின் விளம்பர பலகைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி!

புதுகைஅருகே …. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனி ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கல்வித்துறை  அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாதது, பள்ளிக்கு சரியாக வராதது உள்ளிட்ட காரணங்களால் ஆண்டனி ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.… Read More »புதுகைஅருகே …. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கோவை… போதை பொருள் இல்லா கல்லூரி வளாகம்… மாரத்தான் போட்டி..

  • by Authour

கோவையில் தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கம் சார்பாக,போதை பொருள் இல்லாத கல்லூரி வளாகம் எனும் தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.. இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் போதை… Read More »கோவை… போதை பொருள் இல்லா கல்லூரி வளாகம்… மாரத்தான் போட்டி..

கவர்னர் ரவியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சந்திப்பு….

  • by Authour

 இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கொழும்பு பாதுகாப்பு மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் மொரீசியஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்,… Read More »கவர்னர் ரவியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சந்திப்பு….

தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு பேச்சு…… சீமான் மீது வழக்குப்பதிவு….

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் மீது சென்னை பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் மீது அவதூறாக பேசியதையடுத்து,  தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  சீமான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் … Read More »தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு பேச்சு…… சீமான் மீது வழக்குப்பதிவு….

கரூர்… ஆக்கிரமிப்பில் இருந்த 25 தரைகடைகள் அகற்றம்….

  • by Authour

கரூர் மாநகராட்சி காமராஜ் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த 25 தரைக்கடைகள் அகற்றம். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் மார்க்கெட் பகுதியில், 6.75 கோடி ரூபாய் மதிப்பில், 174 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டுவதற்காக கடந்த… Read More »கரூர்… ஆக்கிரமிப்பில் இருந்த 25 தரைகடைகள் அகற்றம்….

செங்கல்பட்டு…..மாணவர்களிடம் கஞ்சா…. 500 போலீசார் விடுதிகளில் ரெய்டு

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே தனியார் கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவை  செயல்படுகிறது.  இங்கு படிப்பவர்கள் அருகில் வீடுகள் எடுத்தும்,  விடுதிகளிலும் தங்கி உள்ளனர். இவர்கள் மத்தியில் கஞ்சா  புகைக்கும் பழக்கம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய… Read More »செங்கல்பட்டு…..மாணவர்களிடம் கஞ்சா…. 500 போலீசார் விடுதிகளில் ரெய்டு

பொள்ளாச்சி….. 2 குழந்தையுடன் தாயும் தற்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தாத்தூர் கிராமம் கோவில் காடு என்ற இடத்தில் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில்  சுகன்யா, கணவர்  அருண்குமார்,  2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு… Read More »பொள்ளாச்சி….. 2 குழந்தையுடன் தாயும் தற்கொலை

பூண்டி மாதா பேராலயத்தில் …… அன்னை மரியாள் பிறப்பு விழா கொடியேற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா”  நேற்று  மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பூண்டிமாதா பேராலயம் இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும்… Read More »பூண்டி மாதா பேராலயத்தில் …… அன்னை மரியாள் பிறப்பு விழா கொடியேற்றம்

error: Content is protected !!