Skip to content

தமிழகம்

கார் பந்தயம் … இரவு 8 மணிக்குள் சான்று பெற கெடு…

சென்னை தீவுத்திடலில் திட்டமிட்டபடி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2:45 மணிக்கு தொடங்க இருந்த கார் பந்தயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்னும் தொடங்கவில்லை. மேலும் சர்வதேச மோட்டார்… Read More »கார் பந்தயம் … இரவு 8 மணிக்குள் சான்று பெற கெடு…

மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

  • by Authour

சென்னை – எழும்பூர் – மதுரை – மதுரை – பெங்களூர் இடையே செல்லக்கூடிய இரண்டு ரயில்களை இன்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும்… Read More »மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

சம்பா சாகுபடி……1300 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வருகை

  • by Authour

தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று  வருகிறது.இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த… Read More »சம்பா சாகுபடி……1300 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வருகை

கோவையில் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த டி.ஜிபி.சங்கர் ஜிவால்…

  • by Authour

தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் மண்டலம் வாரியாக சென்று காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்து அது தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.இந்த நிலையில் இன்று கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை… Read More »கோவையில் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த டி.ஜிபி.சங்கர் ஜிவால்…

தஞ்சை ஆற்றில் மூதாட்டி சடலம் …. போலீஸ் விசாரணை

  • by Authour

.தஞ்சை கல்விராயன்பேட்டை அருகே உள்ள புது ஆறு பகுதியில்  60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கள்ளப் பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »தஞ்சை ஆற்றில் மூதாட்டி சடலம் …. போலீஸ் விசாரணை

”குறி வைச்சா இரை விழனும்”…. ”வேட்டையன்” ரஜினி டப்பிங்…

  • by Authour

வேட்டையன் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் செய்யும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்த… Read More »”குறி வைச்சா இரை விழனும்”…. ”வேட்டையன்” ரஜினி டப்பிங்…

18வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை….. அமைச்சர் மாசு

  • by Authour

சேலத்தில் நடந்த  ஒருஐதமிழகத்தைப் பொறுத்தவரை ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோவில் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அங்கு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய்… Read More »18வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை….. அமைச்சர் மாசு

தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல்!..

சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக  செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த  முதலீட்டாளர்களிடம் 525 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர்… Read More »தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல்!..

பார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? ஐகோா்ட்டில் அவசர முறையீடுசான்றிதழ்

  • by Authour

சென்னை தீவுத்திடலில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த எப்.ஐ.ஏ. (FIA) சான்றிதழ் பெற கால நீட்டிப்பு கோரி, சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அவசர முறையீடு… Read More »பார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? ஐகோா்ட்டில் அவசர முறையீடுசான்றிதழ்

தமிழ்நாட்டில் 2 வந்தேபாரத் ரயில்…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி   டில்லியில் இருந்தவாறு காணொளியில்  தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே புதிய வந்தே… Read More »தமிழ்நாட்டில் 2 வந்தேபாரத் ரயில்…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

error: Content is protected !!