Skip to content

தமிழகம்

ஹேமா கமிட்டி பற்றி எனக்கு தெரியாது.. நடிகர் ரஜினி பதில்..

ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமானநிலையம் வந்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் சில கேள்விகள் கேட்டனர். கேள்வி:… Read More »ஹேமா கமிட்டி பற்றி எனக்கு தெரியாது.. நடிகர் ரஜினி பதில்..

திமுக முப்பெரும் விழா.. கலைஞர், அண்ணா, பெரியார் விருதுகள் அறிவிப்பு..

திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை… 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடைபெறும் திமுக பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழாவினை ஒட்டி ஆண்டுதோறும்… Read More »திமுக முப்பெரும் விழா.. கலைஞர், அண்ணா, பெரியார் விருதுகள் அறிவிப்பு..

கோவையில் பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்..

பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கோவையில் நடைபெற்றது. வி ஒண்டர் உமன் என்ற தன்னார்வ அமைப்பு கற்பகம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவையில் நான்காவது ஆண்டாக பெண்களுக்கு எதிரான இணைய… Read More »கோவையில் பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்..

என்னுடைய உறவுகள் எல்லாம் இங்கு தான் இருக்கின்றது – மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேட்டி…

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள மெய்யழகன் என்ற திரைபடத்தில் கார்த்தியும் ,அர்விந்த் சுவாமியும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும் ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்திருக்க ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய… Read More »என்னுடைய உறவுகள் எல்லாம் இங்கு தான் இருக்கின்றது – மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேட்டி…

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த “பலே பாதிரியார்”

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே குணாபா பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர், தனது மகள் வைஷாலி (33) என்பவரை, அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் விமல்ராஜ் (35) என்பவருக்கு, கடந்த 2020ம் ஆண்டு… Read More »கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த “பலே பாதிரியார்”

மணவாசி சுங்கச்சாவடியில் 5 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் குறைப்பு..

  • by Authour

கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசியில் TKTPL சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படும் சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இங்கு செயல்படும் சுங்கச்சாவடியில் கட்டணங்கள்… Read More »மணவாசி சுங்கச்சாவடியில் 5 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் குறைப்பு..

கரூர் மாவட்டத்தில் சூரியகாந்தி பூ சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்…

  • by Authour

கரூர் மாவட்டம் உள்ள கிருஷ்ணராயபுரம் வீரராக்கியம் முனையனூர் தோகைமலை பகுதிகளில் இந்த ஆண்டு சாகுபடி செய்த விவசாயிகள் சம்பா நெல்பயிர்களை அறுவடை செய்தபின்பு சூரியகாந்தி சாகுபடியை தொடங்கினர். சூரியகாந்தி பூ சாகுபடிக்கு சித்திரை மற்றும்… Read More »கரூர் மாவட்டத்தில் சூரியகாந்தி பூ சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

கரூரில் உள்ள அருள் மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத சனி பிரதோஷ விழா விமர்சையாக நடைபெற்றது. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி,சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..

தங்கியிருந்த வீடுகளில் கஞ்சா.. சென்னையில் 19 கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது ..

சென்னை புறநகரில் உள்ள கூடுவாஞ்சேரி, பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில், தனியார் மென்பொருள் நிறுவனங்கள், தனியார் பல்கலை உள்ளிட்டவை உள்ளன. இங்குள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட… Read More »தங்கியிருந்த வீடுகளில் கஞ்சா.. சென்னையில் 19 கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது ..

கரூரில் வந்தே பாரத் ரயிலுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு..

மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று மதியம் ஒரு மணி அளவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதன்… Read More »கரூரில் வந்தே பாரத் ரயிலுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு..

error: Content is protected !!