Skip to content

தமிழகம்

5ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்போம்……திருச்சி தெற்குமாவட்ட அதிமுக முடிவு

  • by Authour

திருச்சியில்  கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் ஒரு சில மாதங்களில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர்,… Read More »5ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்போம்……திருச்சி தெற்குமாவட்ட அதிமுக முடிவு

வால்பாறை பாலியல் விவகாரம்… சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்… கலெக்டர்..

  • by Authour

தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும். இதனை முன்னிட்டு… Read More »வால்பாறை பாலியல் விவகாரம்… சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்… கலெக்டர்..

மா. அளவிலான கோ கோ போட்டி… ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ-மாணவிகள்…

கோவை இரத்தினபுரி கோ கோ கிளப் சார்பாக மாவட்ட அளவிலான கோ கோ போட்டி,கவுண்டர் மில் பகுதியில் உள்ள புனித ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல் நிலைபள்ளி வளாகத்தில் நடைபெற்றது.. முன்னதாக போட்டி துவக்க… Read More »மா. அளவிலான கோ கோ போட்டி… ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ-மாணவிகள்…

தவெக மாநாடுஅனுமதி கிடைக்குமா?…..விஜயிடம் போலீஸ் கேட்டுள்ள 21 கேள்விகள்

  • by Authour

 நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தவெக கட்சியை தொடங்கினார். ஆகஸ்ட் 22ம் தேதி  கட்சியின் கொடியை  அறிமுகப்படுத்தினார். கொடியில் உள்ள யானை தங்களுக்கு உரிமையைானது என  கல கட்சிகள் ஆட்சேபணை தெரிவித்துள்ள நிலையில் … Read More »தவெக மாநாடுஅனுமதி கிடைக்குமா?…..விஜயிடம் போலீஸ் கேட்டுள்ள 21 கேள்விகள்

கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிகள் மும்முரம்..

  • by Authour

தொழில் நகரமான கரூரையும் கோவையும் இணைக்கும் சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற பொதுமக்கள், தொழிலதிபர்கள் நீண்ட நாட்கள் கோரிக்கை எடுத்து வந்தனர். அண்மையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 137 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது… Read More »கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிகள் மும்முரம்..

மேட்டூர் அணை நீர்வரத்து 22ஆயிரம் கன அடி

  • by Authour

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த வாரம் குறைந்த நிலையில் 31ம் தேதி முதல் நீர்வரத்து அதிகரித் தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 22ஆயிரத்து 601 கனஅடியாக அதிகரித்துள்ளது.  அணையின் நீர்மட்டம் 116.27… Read More »மேட்டூர் அணை நீர்வரத்து 22ஆயிரம் கன அடி

தா.பளூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் சிறப்புரை.

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கேசவன் மஹாலில், திமுகத் தலைவர் உத்தரவின்படி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது, ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ்… Read More »தா.பளூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் சிறப்புரை.

திருவாரூர் அருகே…. அதிமுக செயலாளர் மகன் அடித்துக்கொலை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை  சேர்ந்தவர் சத்யா பார்த்திபன். இவர்  முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் . தற்போது அதிமுக  வார்டு செயலாளராக இருக்கிறார்.  இவரது மகன் ஜெயநாராயணன்(39) , இவரது மனைவி நந்தினி, இவர்களுக்கு… Read More »திருவாரூர் அருகே…. அதிமுக செயலாளர் மகன் அடித்துக்கொலை

2026-ல் விஜய்யுடன் கூட்டணி இல்லை.. தனித்தே போட்டி” என சீமான் திடீர் அறிவிப்பு..

தூத்துக்குடியில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு ” 2026 சட்டமன்ற தேர்தலில் நாம்… Read More »2026-ல் விஜய்யுடன் கூட்டணி இல்லை.. தனித்தே போட்டி” என சீமான் திடீர் அறிவிப்பு..

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை

error: Content is protected !!