Skip to content

தமிழகம்

திட்டமிட்டபடி தவெக மாநாடு நடைபெறும் .. புஸ்ஸி ஆனந்த் தகவல்

விஜய்யின் த.வெ.க மாநாடு இம்மாதம் 22 அல்லது 23 தேதிகளில் நடைபெறும்என கூறப்பட்ட நிலையில் அம்மாட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் மாநாடு தள்ளிப்போகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு… Read More »திட்டமிட்டபடி தவெக மாநாடு நடைபெறும் .. புஸ்ஸி ஆனந்த் தகவல்

பொள்ளாச்சி அருகே இலவச வீட்டு மனையை அபகரித்த அண்ணன்… பெண் புகார்..

கோவை, பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் ஆனைமலை வட்டம் தென்குமாரபாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்பவர் கைகளில் பதாகைகள் ஏந்தி மனு அளித்தார். மனுவில் ஆனைமலை வட்டம் தென்குமாரபாளையத்தில்… Read More »பொள்ளாச்சி அருகே இலவச வீட்டு மனையை அபகரித்த அண்ணன்… பெண் புகார்..

ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு.. தஞ்சை அருகே பரபரப்பு..

தஞ்சை அருகே திருவையாறு பைபாஸ் சாலையில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை பைக்கில் பின் தொடர்ந்து வந்து நாலு பவுன் தங்கச் செயினை அறுத்துச் சென்ற மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.… Read More »ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு.. தஞ்சை அருகே பரபரப்பு..

தஞ்சை அருகே 12வயது சிறுமியிடம் சில்மிஷம்.. வாலிபருக்கு தர்மஅடி… கைது..

தஞ்சாவூர்: தஞ்சை அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியிடம் முறைகேடாக நடக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தஞ்சை அருகே ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த… Read More »தஞ்சை அருகே 12வயது சிறுமியிடம் சில்மிஷம்.. வாலிபருக்கு தர்மஅடி… கைது..

3% கமிஷன் வழங்க வேண்டும் நில வணிக தொழில் முனைவோர் கோரிக்கை

கோவையில் நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் புலிய குளம் பகுதியில் உள்ள  ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் மருரா கருணாகரன் தலைமையில்… Read More »3% கமிஷன் வழங்க வேண்டும் நில வணிக தொழில் முனைவோர் கோரிக்கை

பாசனதாரர் சங்க நிர்வாகிகள்…… துரைசந்திரசேகரன் எம்எல்ஏவிடம் வாழ்த்து

தஞ்சை மாவட்டத்தில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், அக்னி ஆறு, பாலையன் ஏரி, முனியன் ஏரி, காதாட்டி ஏரி போன்ற பல்வேறு ஏரி , வாய்க்கால்களுக்கு பாசனதாரர்கள் சங்க தலைவர்கள்,… Read More »பாசனதாரர் சங்க நிர்வாகிகள்…… துரைசந்திரசேகரன் எம்எல்ஏவிடம் வாழ்த்து

3 மாதம் டிமிக்கி…. சிபிசிஐடியிடம் சிக்கிய எம்ஆர்விஜயபாஸ்கரின் தம்பி

  • by Authour

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரை… Read More »3 மாதம் டிமிக்கி…. சிபிசிஐடியிடம் சிக்கிய எம்ஆர்விஜயபாஸ்கரின் தம்பி

அரியலூர்… மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை… Read More »அரியலூர்… மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி…

அனைத்து மனுக்களுக்கும் உடனுக்குடன் தீர்வு…. அதிகாரிக்கு புதுகை கலெக்டர் பாராட்டு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (02.09.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதலமைச்சரின் முகவரித்துறையின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் உடனுக்குடன் “A” தரவரிசையில் முடித்தமைக்காக முதலைமச்சரின் காப்பீட்டுத் திட்ட அலுவலர் .சு.ரவிசங்கருக்கு… Read More »அனைத்து மனுக்களுக்கும் உடனுக்குடன் தீர்வு…. அதிகாரிக்கு புதுகை கலெக்டர் பாராட்டு…

தஞ்சையில் ஓய்வு பெற்ற காவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பணியில் சேர்ந்த காவலர்கள் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பணியாற்றினர். தற்போது அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர். இந்த… Read More »தஞ்சையில் ஓய்வு பெற்ற காவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

error: Content is protected !!