Skip to content

தமிழகம்

குரூப் 2 தேர்வு…… ஹால் டிக்கெட் வெளியீடு

  • by Authour

தமிழ்நாட்டில் 2327 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக  குரூப்2,  2 ஏ  முதல்நிலைத் தேர்வு வரும் 14ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்காக 7 லட்சத்து 93 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தேர்வு 14ம் தேதி… Read More »குரூப் 2 தேர்வு…… ஹால் டிக்கெட் வெளியீடு

புதுகை வடக்கு மாவட்ட திமுக பொதுஉறுப்பினர் கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக  பொது உறுப்பினர் கூட்டம் நடைபற்றது. இக்கூட்டம்   கீரனூர் அருகில்உள்ள தனியார் பாலி டெக்னிக் கல்லூரி யில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர்அரு. வீரமணி தலைமை வகித்தார். … Read More »புதுகை வடக்கு மாவட்ட திமுக பொதுஉறுப்பினர் கூட்டம்…

தமிழ்நாடு முழுவதும் கடலோரங்களில் போலீஸ் பாதுகாப்பு ஒத்திகை

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் தான்  மிக நீண்ட கடற்கரை உள்ளது. தமிழ்நாட்டின் கடற்கரை சுமார் 1000 கி.மீ.  தூரம் உள்ளது. 14 மாவட்டங்களில் கடல் உள்ளது.  கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலையில்… Read More »தமிழ்நாடு முழுவதும் கடலோரங்களில் போலீஸ் பாதுகாப்பு ஒத்திகை

பேரூராட்சியில் ஊழல்… விசாரணை கமிஷன் அமைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை..

பேரூராட்சியில் ஊழல் நடந்து உள்ளது விசாரணை கமிஷன் அமைக்க அரசுக்கு கவுன்சிலர்கள் கோரிக்கை.பொள்ளாச்சி- செப்-4 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சி 21 வார்டு உள்ளது,இதில் அதிமுக மற்றும் சுயேச்சை மீதி… Read More »பேரூராட்சியில் ஊழல்… விசாரணை கமிஷன் அமைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை..

மீன் மார்கெட்டில் திடீர் சோதனை… 51 கடையில் கெட்டுப்போன 103 கிலோ மீன்கள் அழிப்பு….

கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் என 12 பேர் அடங்கிய 6 குழுக்கள் கோவை உக்கடம் பகுதியில் உள்ள மொத்த… Read More »மீன் மார்கெட்டில் திடீர் சோதனை… 51 கடையில் கெட்டுப்போன 103 கிலோ மீன்கள் அழிப்பு….

குரூப் -4 ரிசல்ட்….. அக்டோபரில் வெளியீடு

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்  கடந்த ஜூன் 9 ம் தேதி  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளில் சேர்வதற்காக  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்தது. 6344 பணியிடங்களுக்கு 20 லட்சம்… Read More »குரூப் -4 ரிசல்ட்….. அக்டோபரில் வெளியீடு

கர்நாடக அணைகளில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 116.39 அடி. அணைக்கு வினாடிக்கு 15,888 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 13,649 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணையின்… Read More »கர்நாடக அணைகளில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

டிஎஸ்பி மீது தாக்குதல்….. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 7 பேர் கைது

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் காளிக்குமார். மினிவேன் டிரைவரான இவர் பணம் கொடுக்கல் வாங்கல், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, காளிக்குமார் கொலை சம்பவத்தை… Read More »டிஎஸ்பி மீது தாக்குதல்….. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 7 பேர் கைது

பழைய நாணயங்களுக்கு ரூ.36 லட்சம் தருவதாக நூதன மோசடி… கரூரில் முதியவர் புகார்…

பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு 36 லட்சம் பணம் தருவதாக ஆன்லைன் வழியாக, ஆவண கட்டணம் மற்றும் சேவை வரி என்ற பெயரில் 22 ஆயிரம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட கொல்கத்தா… Read More »பழைய நாணயங்களுக்கு ரூ.36 லட்சம் தருவதாக நூதன மோசடி… கரூரில் முதியவர் புகார்…

சென்னை….. லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி   இன்று காலை ஒரு  கார் வந்தது. காரில் 4 பேர் இருந்தனர்.   கிழக்கு கடற்சரை சாலையில் , கோவளம் அடுத்துள்ள செம்மஞ்சேரி அருகே  வேகமாக வந்த கார்,  அங்கு… Read More »சென்னை….. லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

error: Content is protected !!