Skip to content

தமிழகம்

மத்திய சென்னை கிழக்கு காங்கிரஸ் சார்பில் வஉசிக்கு மரியாதை….

  • by Authour

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 153 வது பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு மத்திய சென்னை கிழக்கு காங்கிரஸ் மாவட்டதலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில் அமைப்பு செயலாளர்  ராம்மோகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் பகுதி… Read More »மத்திய சென்னை கிழக்கு காங்கிரஸ் சார்பில் வஉசிக்கு மரியாதை….

கரூரில் ஆசிரியா் தின விழா…..ஆசிரியைகள் நடத்திய கலைநிகழ்ச்சி

  • by Authour

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த மனிதர்களை உருவாக்கும் ஆசிரியர்களை நினைவுகூரும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும்… Read More »கரூரில் ஆசிரியா் தின விழா…..ஆசிரியைகள் நடத்திய கலைநிகழ்ச்சி

பெண்களே நடத்தும் கும்பாபிஷேகம்….. தஞ்சை அருகே நாளை நடக்கிறது

  • by Authour

இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை மற்றும் உலகளாவிய தமிழ்ச்சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் சித்தவித்தை ஞானபீடம் சார்பாக, தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த, திருபுவனம் இந்திரா நகரில் அமைந்துள்ள ஆதிசக்தி அம்மன் ஞானபீடம் மற்றும்… Read More »பெண்களே நடத்தும் கும்பாபிஷேகம்….. தஞ்சை அருகே நாளை நடக்கிறது

வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீ…. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை என்ற இடத்தில் இன்று வைக்கோல் ஏற்றி வந்த லாரி அப்பகுதியில் தாழ்வாக இருந்த மின் கம்பியில் பட்டு தீ பிடித்தது. தீபற்றியது தெரியாமல் சுமார் ஒரு கிலோமீட்டர்… Read More »வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீ…. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி..

கரூர் ஜெயசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட LNS திருக்காம்புலியூரில் அமைந்துள்ள ஜெய சக்திவிநாயகர் கோவில் சுமார் 60 ஆண்டு காலமாக அமைந்துள்ள அரச மரத்துடன் கூடிய கோவில்உள்ளது. இங்கு கோவிலை புதிதாக கட்டுவது என்று முடிவு செய்து… Read More »கரூர் ஜெயசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்..

பொருட்களுக்கான வரி 1% கூட உயர்த்தவில்லை….. அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு

  • by Authour

சென்னையில் இன்று நடைபெறும் வருவாய் கணக்கு வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான நிகழ்ச்சியில் மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில்  அவர் பேசியதாவது:  சமூக வலைதளங்களில் பொருளாதாரம், முதலீடு குறித்து தவறான தகவல்;… Read More »பொருட்களுக்கான வரி 1% கூட உயர்த்தவில்லை….. அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு

குளித்தலை வாய்க்கால் பாலம் உடைப்பு….. மக்கள் அவதி

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட சபாபதி நாடார் தெரு அருகில் தென்கரை பாசன வாய்க்கால் செல்கிறது. தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் சுமார் 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள்… Read More »குளித்தலை வாய்க்கால் பாலம் உடைப்பு….. மக்கள் அவதி

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி…..கலெக்டர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு  பிரசார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தினை,  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  கொடியசைத்து துவக்கி… Read More »மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி…..கலெக்டர் தொடங்கி வைத்தார்

ரூ.2000 கோடி முதலீடு., திருச்சி, மதுரையில் வேலைவாய்ப்புகள்.! முதல்வர் அசத்தல் அறிவிப்பு.!

  • by Authour

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, புதிய தொழில் தொடங்க, தொழில்களை விரிவுபடுத்த என பல்வேறு வகையில் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். 17 நாட்கள்… Read More »ரூ.2000 கோடி முதலீடு., திருச்சி, மதுரையில் வேலைவாய்ப்புகள்.! முதல்வர் அசத்தல் அறிவிப்பு.!

கரூரில் 5 தியேட்டரில் ”கோட்” ரிலீஸ்… விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

கரூரில் கோட் திரைப்படம் ஐந்து திரையரங்கங்களில் வெளியீடு, விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து தாரை, தப்பட்டை முழங்க உற்சாக கொண்டாட்டம் – கட்சி மாநாட்டுக்கு செல்ல முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதாக நிர்வாகிகள் பேட்டி…… Read More »கரூரில் 5 தியேட்டரில் ”கோட்” ரிலீஸ்… விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

error: Content is protected !!