Skip to content

தமிழகம்

மயிலாடுதுறை… செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.. கலெக்டர்- தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 5ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் விக்னேஸ்வர… Read More »மயிலாடுதுறை… செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.. கலெக்டர்- தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு…

அரியலூர்…. கொலை வழக்கு… ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது..

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம் கண்டிராதீர்த்தம் வடக்குத் தெருச் சேர்ந்த அர்ஜுன்ராஜ்   (34)  . அர்ஜுன்ராஜ் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் மீது திருமானூர் காவல்… Read More »அரியலூர்…. கொலை வழக்கு… ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது..

கரூர் மாநகராட்சி அதிகாரியின் பெயரில் போலி பேஸ்புக்…. சைபர் க்ரைமில் புகார்…

கரூர் மாநகராட்சி நல அலுவலராக பணிபுரிந்து வருபவர் லட்சியவர்ணா. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இவர் கரூர் மாநகராட்சி சுகாதார அதிகாரியாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை… Read More »கரூர் மாநகராட்சி அதிகாரியின் பெயரில் போலி பேஸ்புக்…. சைபர் க்ரைமில் புகார்…

டாஸ்மாக் சூப்பர்வைசர் கண்ணில் மிளகாய் பொடி தூவி 6 மர்ம நபர்கள் வழிப்பறி….

  • by Authour

மயிலாடுதுறை பேருந்துநிலையம் அருகே பஜனை மடம் சந்து பகுதியில் 5609 என்ற நம்பரைக் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் மேற்பார்வையாளாராக துர்காபரமேஸ்வரி நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் பணியாற்றி… Read More »டாஸ்மாக் சூப்பர்வைசர் கண்ணில் மிளகாய் பொடி தூவி 6 மர்ம நபர்கள் வழிப்பறி….

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஆசிரியர்களே ஏற்படுத்த முடியும்…முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் இன்று தனது X-தளத்தில்கூறியதாவது…. மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான… Read More »மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஆசிரியர்களே ஏற்படுத்த முடியும்…முதல்வர் ஸ்டாலின்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு .. அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இக்கொலைச் சம்பவத்தின் தொடர் நடவடிக்கைகள்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு .. அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்..

கரூர் விஜயபாஸ்கரின் தம்பி சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி கஸ்டடி..

  • by Authour

கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் கடந்த… Read More »கரூர் விஜயபாஸ்கரின் தம்பி சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி கஸ்டடி..

புதுகை…நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலையில், நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விவரங்கள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் எ.சுந்தரவல்லி,  , மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, … Read More »புதுகை…நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

தஞ்சை…. மழலையர் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை கருப்பட்டையான்குளத்தில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் ஆசிரியர்கள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அப்துல் ரஹீம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை லீலாவதி முன்னிலை வகித்தார்.… Read More »தஞ்சை…. மழலையர் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்..

விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்கள் விலை உயர்வு…

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், பூக்கார தெரு ஆகிய இடங்களில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இங்கிருந்தும் வியாபாரிகள்… Read More »விநாயகர் சதுர்த்தி…. தஞ்சையில் பூக்கள் விலை உயர்வு…

error: Content is protected !!