Skip to content

தமிழகம்

அதிக வரி செலுத்துவோர் பட்டியல் வௌியீடு….விஜய் ரூ.80 கோடி… 2ம் இடம்..

2024-ல் அதிக வரி செலுத்தும் பிரபலங்கள் பட்டியலை பார்ச்சூன் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில், நடிகை கரீனா கபூர் தனது வெற்றிகரமான படங்கள் மூலம் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளார். இதன் மூலம் அதிக வரிகட்டியதில் பல… Read More »அதிக வரி செலுத்துவோர் பட்டியல் வௌியீடு….விஜய் ரூ.80 கோடி… 2ம் இடம்..

மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி… புதுகை கலெகடர் ஆலோசனை..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட  அளவில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக, மாவட்ட இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு/ மாவட்ட அளவ ஒருங்கிணைப்புக் குழு… Read More »மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி… புதுகை கலெகடர் ஆலோசனை..

பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு..

  • by Authour

பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 13 பவுன் நகை திருடி சென்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூரை சேர்ந்த விவசாயி மாதவன் (58). இவர் நேற்றிரவு தனது மாடி வீட்டை… Read More »பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு..

அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : மறுவிசாரனைக்கு இடைக்கால தடை..

  • by Authour

தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை… Read More »அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : மறுவிசாரனைக்கு இடைக்கால தடை..

டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம்… விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

  • by Authour

டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்துங்கள் என விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் தற்சமயம் மானாவாரி பயிர்கள் சாகுபடி மற்றும் சம்பா பருவம் தொடங்க… Read More »டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம்… விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

அரியலூர் அருகே பூவந்திக்கொல்லை மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

அரியலூர் மாவட்டம் பூவந்திக்கொல்லை கிராம ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள பூவந்திக்கொல்லை கிராமத்தில்… Read More »அரியலூர் அருகே பூவந்திக்கொல்லை மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

டேராடூன் இராணுவ பள்ளியில் மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க 30ம் தேதி இறுதி நாள்…

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இராணுவ கல்லூரியில் எட்டாம் வகுப்பு பயில ஐீலை – 2025 மாதப் பருவத்தில் சேருவதற்கான தேர்வு வருகிற 01 டிசம்பர் 2024 அன்று… Read More »டேராடூன் இராணுவ பள்ளியில் மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க 30ம் தேதி இறுதி நாள்…

வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை பேரூராட்சி, தென்னூர் பேருந்து நிலையத்தில், போக்குவரத்துத் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் மூலம் தென்னூர் – வேளாங்கண்ணி புதிய பேருந்து வழித்தடத்தினை போக்குவரத்துத் துறை… Read More »வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

சொற்பொழிவு நிகழ்ச்சி .. சென்னை அரசு பள்ளி எச்எம் டிரான்ஸ்பர்….

  • by Authour

அசோக் நகர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை… Read More »சொற்பொழிவு நிகழ்ச்சி .. சென்னை அரசு பள்ளி எச்எம் டிரான்ஸ்பர்….

தஞ்சை -திருப்பூருக்கு சரக்கு ரயிலில் 200 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைப்பு..

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சை -திருப்பூருக்கு சரக்கு ரயிலில் 200 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைப்பு..

error: Content is protected !!