Skip to content

தமிழகம்

பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு முறுக்கு அலங்காரம். … திரளான பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

பட்டுக்கோட்டை அருகில் தம்பிகோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற வராகி அம்மன் கோவில் உள்ளது. இன்று பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து முறுக்கு அலங்காரம் அம்மனுக்கு செய்யப்பட்டு… Read More »பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு முறுக்கு அலங்காரம். … திரளான பக்தர்கள் தரிசனம்..

தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தம்… வயிற்றெரிச்சல்படும் எடப்பாடி பழனிசாமி… ஆர்.எஸ்.பாரதி..

  • by Authour

தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலைப் பார்த்து வயிற்றெரிச்சல்படும் பழனிசாமி அதை திசை திருப்ப உளறுகிறார்.” என அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் அறிக்கை வௌியிட்டுள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்   பழனிசாமி  ,… Read More »தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தம்… வயிற்றெரிச்சல்படும் எடப்பாடி பழனிசாமி… ஆர்.எஸ்.பாரதி..

கப்பலில் கிளாமர் போட்டோஷூட்…. நடிகை ரம்யா பாண்டியன்… ஸ்டைலிஷ் கிளிக்ஸ்…

  • by Authour

2015ல் வெளியான டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அப்படத்தில் ரம்யாவின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் ரீச் ஆகாததால் பெரும்பாலானோர் அவரை நோட் பண்ண தவறிவிட்டனர்.… Read More »கப்பலில் கிளாமர் போட்டோஷூட்…. நடிகை ரம்யா பாண்டியன்… ஸ்டைலிஷ் கிளிக்ஸ்…

மணிப்பூரில் மீண்டும் கலவரம்! ராக்கெட் குண்டு தாக்குதல்.. 5 பேர் பலி.!

பிஷ்ணுபூர், மொய்ராங்கில் குகி தீவிரவாதிகள் வீசிய ராக்கெட்டில் முன்னாள் முதல்வர் மைரெம்பம் கொய்ரெங்கின் வீட்டில் மதச் சடங்குகளைச் செய்து கொண்டிருந்த 78 வயது முதியவர் கொல்லப்பட்டார் இந்த கலவரத்தில் 5 பேர் தற்போது பலியாகினர்.… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்! ராக்கெட் குண்டு தாக்குதல்.. 5 பேர் பலி.!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் எச்சரிக்கை

செப்டம்பர் 6-ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, (07-09-2024) காலை 08:30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள… Read More »தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் எச்சரிக்கை

சர்ச்சை பேச்சு… மகாவிஷ்ணு கைது..

சென்னை சைதாப்பேட்டை அடுத்துள்ள அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு என்பவர் மாணவ- மாணவிகளிடையே உரையாற்றினார்.  ” மகா விஷ்ணு சர்ச்சை பேச்சு: ஆன்மீக தேடல் குறித்துப் பேசிய தனியார் தொண்டு… Read More »சர்ச்சை பேச்சு… மகாவிஷ்ணு கைது..

மூத்த வழக்கறிஞர் இராமநாதனுக்கு ”அண்ணா விருது”…. அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து..

  • by Authour

திமுக பவளவிழா ஆண்டு கழகமுப்பெரும்விழாசெப்டம்பர்17 அன்றுசென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கழக மூத்தவழக்கறிஞர் மிசா இராமநாதன் அவர்கள் “அண்ணா விருது” பெற இருக்கிறார்.அவரை சுற்றுச்சூழல் துறை அமைச்சர்… Read More »மூத்த வழக்கறிஞர் இராமநாதனுக்கு ”அண்ணா விருது”…. அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து..

பொள்ளாச்சி மாட்டு சந்தை வியாபாரிகள் நடத்தும் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா

  • by Authour

பொள்ளாச்சி மாட்டு சந்தை வியாபாரிகள் நடத்தும் ஏழாம் வருடம் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா,மத பேதமின்றி இஸ்லாமியர்கள் பங்கு பெற்று விநாயகர் சிலை கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம். பொள்ளாச்சி- செப்-7 தமிழகத்தில் மிகவும்… Read More »பொள்ளாச்சி மாட்டு சந்தை வியாபாரிகள் நடத்தும் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா

புதுகை அருகே கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து மான் காயம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, வயலோகம் தர்கா குளம் அருகே தண்ணீர் குடித்து விட்டு சென்ற மானை நாய்கள் விரட்டியதால் கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து காயமடைந்தது . இது சம்பந்தமாக பொதுமக்கள்தகவல்… Read More »புதுகை அருகே கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து மான் காயம்..

தஞ்சையில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு…

  • by Authour

தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டை செல்வ விநாயகர் கோயில் 11ம் ஆண்டாக 8 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான கிராம மக்கள் கலந்து… Read More »தஞ்சையில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு…

error: Content is protected !!